பொங்கல் சீட்டு மோசடி: ஏமாந்தவர்களை மிரட்டிய டிஎஸ்பி
பொங்கல் பண்டிகைக்கு பண்டு சீட்டுகள் கட்டி ஏமாந்த பொதுமக்களிடம், செய்யாறு காவல் ஆய்வாளர் காசு வராது, உங்கள் மேல் கேஸ் தான் வரும் என்று மிரட்டி பேசிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்தை ஏமாற்றியவர்களின்...