தமிழ் புத்தாண்டு பண்டிகைக்கு சென்னையில் இருந்து கூடுதலாக 500 பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்.14ம் தேதி தமிழ்புத்தாண்டு உடன் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் பயணிகள் வசதிக்காக சென்னையில்…
View More தமிழ் புத்தாண்டு விடுமுறைக்கு கூடுதல் பேருந்துகள் – போக்குவரத்து துறை அறிவிப்பு#BusTransport
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பேருந்து ஓட்டுநர் கைது !!
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பழனி அருகே ஓபுளாபுரம் பகுதியை சேர்ந்த நாராயணசாமி அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர்…
View More சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பேருந்து ஓட்டுநர் கைது !!நான்கு வழிச் சாலையால் தனித் தீவான திண்டுக்கல் மாவட்ட கிராமங்கள் – பேருந்துகளுக்காக சுங்கச்சாவடியில் காத்துக்கிடக்கும் மக்கள்!
நான்கு வழிச் சாலையின் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இரண்டு பேருந்து நிலையங்களுக்கு பேருந்துக்கள் வர மறுப்பதால் 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். திண்டுக்கல்…
View More நான்கு வழிச் சாலையால் தனித் தீவான திண்டுக்கல் மாவட்ட கிராமங்கள் – பேருந்துகளுக்காக சுங்கச்சாவடியில் காத்துக்கிடக்கும் மக்கள்!தொடர் விடுமுறை எதிரொலி – இரண்டே நாட்களில் 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கடந்த இரண்டு தினங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி…
View More தொடர் விடுமுறை எதிரொலி – இரண்டே நாட்களில் 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்தொடர் விடுமுறை எதிரொலி – சொந்த ஊர் செல்ல பொதுமக்கள் ஆர்வம்
தற்போது வரை வழக்கமான பேருந்துகளில் 75 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி என அடுத்தடுத்து அரசு விடுமுறை வருவதன்…
View More தொடர் விடுமுறை எதிரொலி – சொந்த ஊர் செல்ல பொதுமக்கள் ஆர்வம்பள்ளி, கல்லூரி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க பெற்றோர்கள் கோரிக்கை
மாணவர்கள் பேருந்தில் படிகளில் தொங்கி பயணிப்பதால், பள்ளி கல்லூரி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க பெற்றோர்கள் கோரிக்கை ஆரணியில் இருந்து வேலூர் செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிப்பதால் கூடுதல்…
View More பள்ளி, கல்லூரி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க பெற்றோர்கள் கோரிக்கைநேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் பேருந்துகளில் பயணம்
தொடர் விடுமுறை காரணமாக, நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான பயணிகள்…
View More நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் பேருந்துகளில் பயணம்ஓட்டுநர், நடத்துனர்களை பணியமர்த்தும் டிஎன்பிஎஸ்சி
முதன்முறையாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எட்டு மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு தேவையான நடத்துனர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை பணியமர்த்துகிறது. முதன்முறையாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 8 மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு…
View More ஓட்டுநர், நடத்துனர்களை பணியமர்த்தும் டிஎன்பிஎஸ்சிதாழ்தள பேருந்துக்கான டெண்டர்: போக்குவரத்துத் துறை கோரிக்கை
மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டர் நடவடிக்கைகளை துவங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை, உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. கல்வி நிறுவனங்கள், அரசு…
View More தாழ்தள பேருந்துக்கான டெண்டர்: போக்குவரத்துத் துறை கோரிக்கைபேருந்துகளிலும் வருகிறது ‘பயணிகளின் கனிவான கவனத்திற்கு’
பேருந்து நிறுத்தங்கள் குறித்த அறிவிப்பை பயணிகளுக்கு தெரியப்படுத்த, பேருந்துகளில் ஒலிபெருக்கி அமைக்க போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை எடுத்துள்ளார். அடுத்து வரவுள்ள பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பை பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும்…
View More பேருந்துகளிலும் வருகிறது ‘பயணிகளின் கனிவான கவனத்திற்கு’