பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு – 4வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்

ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நான்காவது முறையாக, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர்…

View More பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு – 4வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்

டாஸ்மாக் கடையை அகற்றாததை கண்டித்து நடுக்குப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா

ஆரணியில் அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி, 5 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி-படவேடு நெடுஞ்சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே அரசு மதுபானக் கடை ஒன்று இயங்கி…

View More டாஸ்மாக் கடையை அகற்றாததை கண்டித்து நடுக்குப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா

இனி ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள்

தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்பட்டு வந்த கிராமசபை கூட்டங்களில் இனி 6 முறை நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி எண் 110ன்…

View More இனி ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள்