செங்கம் தனியார் பள்ளி வாகனங்களில் கால்நடைகளை ஏற்றுவது போல், மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றி செல்வதால் பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அதிகளவு மாணவ, …
View More அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் – பெற்றோர் வேதனை!tiruvannamalai
திருவண்ணாமலை தீபம்: மலையேறும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தையொட்டி மலையேறும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளான 26.11.2023 அன்று காலை 5.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி…
View More திருவண்ணாமலை தீபம்: மலையேறும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!திருவண்ணாமலை தீபத் திருவிழா 4-ம் நாள் | ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 4-ம் நாள் விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 4-ம் நாள் விழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. …
View More திருவண்ணாமலை தீபத் திருவிழா 4-ம் நாள் | ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
செய்யார் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான வன்முறைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக…
View More 6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!திருவண்ணாமலை தீபத்திருவிழா – ராட்சத இயந்திரங்களை கொண்டு கோயில் கோபுரங்களை தூய்மைபடுத்தும் பணிகள் தீவிரம்.!
திருவண்ணாமலையில் திருகார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, மாட வீதிகளில் அமைந்துள்ள கோபுரங்களை ராட்சத வாகனம் மூலம் தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபம் வரும் 17 ம் தேதி கொடியேற்றத்துடன்…
View More திருவண்ணாமலை தீபத்திருவிழா – ராட்சத இயந்திரங்களை கொண்டு கோயில் கோபுரங்களை தூய்மைபடுத்தும் பணிகள் தீவிரம்.!சமூக வலைதள வீடியோவுக்கு லைக் பெற அரசு பேருந்தை மறித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்!
சமூகவலைதளத்தில் வீடியோ பதிவு செய்து லைக் பெறுவதற்காக அரசு பேருந்தை மறித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இன்ஸ்டாகிராம், பேஸ்புக், whatsapp…
View More சமூக வலைதள வீடியோவுக்கு லைக் பெற அரசு பேருந்தை மறித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்!ஆரணி அருகே திரௌபதி அம்மன் அலய அக்னி வசந்த விழா!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் அருள்மிகு திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மகாபாரத கதை நாடக கலைஞர்களால் வெகு சிறப்பாக நடித்து நாடகமாக அரங்கேற்றப்பட்டது. புராண இதிகாசமான…
View More ஆரணி அருகே திரௌபதி அம்மன் அலய அக்னி வசந்த விழா!விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறை ஒடுக்குமுறையை கையாள்கிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறையினர் ஒடுக்குமுறையை கையாள்வதாக, திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்…
View More விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறை ஒடுக்குமுறையை கையாள்கிறது – திருமாவளவன் குற்றச்சாட்டுவிடுதியில் நடந்த ராகிங் கொடுமை..! 8 மாணவர்கள் இடைநீக்கம்
சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்து, போர்வையை சாட்டை கயிறு போல திரித்து அடித்து தண்டனை வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா…
View More விடுதியில் நடந்த ராகிங் கொடுமை..! 8 மாணவர்கள் இடைநீக்கம்பிளாஸ்டிக் டப்பாவில் தலை மாட்டிக் கொண்ட நாய்! உணவு, தண்ணீர் இன்றி தவிப்பு
ஆரணியில் பிளாஸ்டிக் டப்பாக்குள் தலை மாட்டிக் கொண்ட நாய் ஐந்து தினங்களாக உணவு தண்ணீர் இன்றி தவித்து வருகிறது. இதுகுறித்து புகார் தகவல் தெரிவித்தும் தீயணைப்பு துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள்…
View More பிளாஸ்டிக் டப்பாவில் தலை மாட்டிக் கொண்ட நாய்! உணவு, தண்ணீர் இன்றி தவிப்பு