கர்நாடகாவில் இரண்டாவது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு… துரோகம் செய்யும் திமுக அரசு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More கர்நாடகாவில் இரண்டாவது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு… துரோகம் செய்யும் திமுக அரசு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

“ஆகஸ்ட் 15 சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

ஆகஸ்ட் 15 விடுதலை நாள் கிராமசபைக் கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “ஆகஸ்ட் 15 சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

“நான் ஆட்சிக்கு வந்தால்” – கவின் ஆணவப்படுகொலை குறித்து பேசிய சீமான்!

கவினின் உடலுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்திவிட்டு இத்தகைய சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

View More “நான் ஆட்சிக்கு வந்தால்” – கவின் ஆணவப்படுகொலை குறித்து பேசிய சீமான்!

சாதிய வன்கொடுமை செய்ததாக பழ.கருப்பையா மீது கரு.பழனியப்பன் புகார்!

பழ.கருப்பையா தன்னை சாதிய வன்கொடுமை செய்ததாக கரு.பழனியப்பன் புகார் அளித்துள்ளார்.

View More சாதிய வன்கொடுமை செய்ததாக பழ.கருப்பையா மீது கரு.பழனியப்பன் புகார்!

”சித்திரை திருவிழாவில் சாதிய பாகுபாடு இல்லை” – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் பாராட்டு!

சித்திரை திருவிழாவில் சாதிய பாகுபாடு இல்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

View More ”சித்திரை திருவிழாவில் சாதிய பாகுபாடு இல்லை” – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் பாராட்டு!

கோயில் திருவிழாக்களில் சாதி பெயர் கூடாது – இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை!

கோயில் திருவிழாக்களின் போது குறிப்பிட்ட சாதி அல்லது சமுதாய குழுக்களின் பெயர் குறிப்பிடப்படக்கூடாது என்ற இந்து சமய அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு 4 வார இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு…

View More கோயில் திருவிழாக்களில் சாதி பெயர் கூடாது – இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை!

தூத்துக்குடி பட்டியலின மாணவர் தாக்குதல் சம்பவம் – தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை!

தூத்துக்குடி பட்டியலின மாணவர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 

View More தூத்துக்குடி பட்டியலின மாணவர் தாக்குதல் சம்பவம் – தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை!

“சாதி ஆணவ படுகொடுலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்” – ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு!

“சாதி ஆணவ படுகொடுலைகளுக்கு காரணம் திருமாவளவனும், சுப.வீரபாண்டியனும் தான்; சாதிய ஆணவ கொலைகளை சுப.வீரபாண்டியனும், திருமாவளவனும் தூண்டி விடுகின்றனர்” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

View More “சாதி ஆணவ படுகொடுலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்” – ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு!

“சாதிய உணர்வை சாதி மற்றும் மதவாத அமைப்புகள் திட்டமிட்டு பரப்புகிறது” – திருமாவளவன் பேட்டி!

சாதிய உணர்வை சாதி மற்றும் மதவாத அமைப்புகள் திட்டமிட்டு பரப்புகிறது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.

View More “சாதிய உணர்வை சாதி மற்றும் மதவாத அமைப்புகள் திட்டமிட்டு பரப்புகிறது” – திருமாவளவன் பேட்டி!

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லிக் கொடுத்து விட்டு பள்ளியின் நுழைவாயிலில் சாதி பெயர் – அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லிக் கொடுத்து விட்டு, பள்ளியின் நுழைவாயிலில் சாதி பெயரை எழுதலாமா? என தமிழ்நாடு
அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லிக் கொடுத்து விட்டு பள்ளியின் நுழைவாயிலில் சாதி பெயர் – அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!