ஒரு கிலோ பூண்டு ரூ.400 முதல் 700 வரை விற்பனை செய்யப்படுவதால், விலையேற்றத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று…
View More பூண்டு கிலோ ரூ.700க்கு விற்பனை – பொதுமக்கள் அதிர்ச்சி!cheyyar
6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
செய்யார் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான வன்முறைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக…
View More 6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!5 ஏக்கர் கரும்பு பயிரை டிராக்டர் மூலம் அழித்த விவசாயி!
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காததால் நஷ்டம் ஏற்பட்டதாக புகார் தெரிவித்து, வந்தவாசி அருகே விவசாயி ஒருவர் 5 ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பை டிராக்டர் மூலம் உழுது அழித்தார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த…
View More 5 ஏக்கர் கரும்பு பயிரை டிராக்டர் மூலம் அழித்த விவசாயி!விடுதியில் நடந்த ராகிங் கொடுமை..! 8 மாணவர்கள் இடைநீக்கம்
சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்து, போர்வையை சாட்டை கயிறு போல திரித்து அடித்து தண்டனை வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா…
View More விடுதியில் நடந்த ராகிங் கொடுமை..! 8 மாணவர்கள் இடைநீக்கம்வீதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து ஓடும் அவலம்: நோய் தொற்று பரவும் அபாயம்!!
செய்யாறு பகுதி, தண்டரை கிராமத்தில் கனமழை காரணமாக வீதிகளில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து ஓடுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் நிலவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியத்திற்குட்பட்ட தண்டரை ஊராட்சியில் உள்ள…
View More வீதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து ஓடும் அவலம்: நோய் தொற்று பரவும் அபாயம்!!செய்யாறு அருகே பேருந்துகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்!
செய்யாறு பகுதியில் இருந்து வந்தவாசி சேத்துப்பட்டு செல்லும் சாலையில் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் இருந்து திருவத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 850 மாணவ…
View More செய்யாறு அருகே பேருந்துகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்!பொங்கல் சீட்டு மோசடி: ஏமாந்தவர்களை மிரட்டிய டிஎஸ்பி
பொங்கல் பண்டிகைக்கு பண்டு சீட்டுகள் கட்டி ஏமாந்த பொதுமக்களிடம், செய்யாறு காவல் ஆய்வாளர் காசு வராது, உங்கள் மேல் கேஸ் தான் வரும் என்று மிரட்டி பேசிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்தை ஏமாற்றியவர்களின்…
View More பொங்கல் சீட்டு மோசடி: ஏமாந்தவர்களை மிரட்டிய டிஎஸ்பி