அனம்தாவுக்கு கை தானம் செய்த ரியாவின் சகோதரருக்கு ராக்கி கட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
View More குஜராத்தில் நடந்த நெகிழ்ச்சியான ரக்ஷா பந்தன்!OrganDonation
“உயிரை பிரிந்த பின்னும் வாழலாம்” – உறுப்பு தானம் குறித்து முதலமைச்சர் x பதிவு!
முதலமைச்சர் தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில், உறுப்பு தானம் குறித்த ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.
View More “உயிரை பிரிந்த பின்னும் வாழலாம்” – உறுப்பு தானம் குறித்து முதலமைச்சர் x பதிவு!“கடந்த 29 நாட்களில் 189 உடல் உறுப்புகள் தானம்” – தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் கடந்த 29 நாட்களில் உடல் உறுப்பு தானம் செய்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தெரிவித்துள்ளனர். விபத்து, புற்றுநோய், பிறவி குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்டவையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அறுவை சிகிச்சையின்…
View More “கடந்த 29 நாட்களில் 189 உடல் உறுப்புகள் தானம்” – தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் அறிவிப்பு.!மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் உடல் தகனம்!
விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த மணிவாசகம் என்பவரின் மகன் பரத்குமார்(19). இவர் கடந்த நவம்பர்…
View More மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் உடல் தகனம்!உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை: கமல்ஹாசன் பாராட்டு!
உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்கிற முதலமைச்சரின் அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். கடந்த 2007-2008-ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் உடல் உறுப்பு…
View More உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை: கமல்ஹாசன் பாராட்டு!பட்டத்தை பிடிக்கச் சென்ற சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு – உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்!!
சென்னை சூளைமேட்டில் பட்டம் பிடிக்கச் சென்று மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் கண் மற்றும் நுரையீரல் தானமாக வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு அருகேயுள்ள பாரதியார் தெருவைச் சேர்ந்த பள்ளி…
View More பட்டத்தை பிடிக்கச் சென்ற சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு – உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்!!மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அகாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி(46). இவருடைய கணவர் முருகன்…
View More மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்‘சென்னையில் ஒரு நாள்’ பட பாணியில் கொண்டுவரப்பட்ட இதயம்!
’சென்னையில் ஒரு நாள்’ பட பாணியில் மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட இதயம். தேனியைச் சேர்ந்த சக்தி (வயது 18) என்பவர் விபத்தில் பலத்த காயமடைந்து தேனி அரசு…
View More ‘சென்னையில் ஒரு நாள்’ பட பாணியில் கொண்டுவரப்பட்ட இதயம்!