திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்காக, மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தை
திமுக மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
boycott
அரசின் சிறப்பு முகாமை புறக்கணிப்பதாக மாஞ்சோலை மக்கள் அறிவிப்பு!
மாஞ்சோலை மலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மணிமுத்தாறில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை புறக்கணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான,…
View More அரசின் சிறப்பு முகாமை புறக்கணிப்பதாக மாஞ்சோலை மக்கள் அறிவிப்பு!“ராமர் கோயிலின் விழா ஒரு பாஜக- ஆர்எஸ்எஸ் நிகழ்வு! இதை மரியாதையுடன் காங்கிரஸ் நிராகரிக்கிறது!”
ராமர் கோயிலின் திறப்பு விழா ஒரு பாஜக- ஆர்எஸ்எஸ் நிகழ்வாக நடத்தப்படுவதால் இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சௌவுத்ரி ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என காங்கிரஸ் கட்சி…
View More “ராமர் கோயிலின் விழா ஒரு பாஜக- ஆர்எஸ்எஸ் நிகழ்வு! இதை மரியாதையுடன் காங்கிரஸ் நிராகரிக்கிறது!”வங்க தேசத்தில் வன்முறைகளுக்கு இடையே இன்று பொதுத்தேர்தல்! இந்தியாவை சேர்ந்த 3 பேர் உள்பட 125 வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிப்பு!
வங்க தேசத்தில் எதிர்கட்சிகளின் வன்முறைகளுக்கு இடையே இன்று பொதுத்தேர்தல் நடைபெறும் நிலையில், இந்தியாவை சேர்ந்த மூவர் உள்பட 125 வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தில் இன்று (07.01.2024) பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில்…
View More வங்க தேசத்தில் வன்முறைகளுக்கு இடையே இன்று பொதுத்தேர்தல்! இந்தியாவை சேர்ந்த 3 பேர் உள்பட 125 வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிப்பு!புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா – காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று…
View More புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா – காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்!புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்., திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அறிவிப்பு!!
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்றான நாடாளுமன்றம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில்…
View More புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்., திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அறிவிப்பு!!டாஸ்மாக் கடையை அகற்றாததை கண்டித்து நடுக்குப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா
ஆரணியில் அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி, 5 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி-படவேடு நெடுஞ்சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே அரசு மதுபானக் கடை ஒன்று இயங்கி…
View More டாஸ்மாக் கடையை அகற்றாததை கண்டித்து நடுக்குப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமாஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா – திமுக, கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்…
View More ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா – திமுக, கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்புஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி பயில தடை – வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பலர் வகுப்புகளை புறக்கணித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆட்சி நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, ஆப்கானிஸ்தானைச்…
View More ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி பயில தடை – வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்சட்டப்பேரவையை புறக்கணிக்கிறதா? அதிமுக – எம்எல்ஏ கூட்டத்தில் முடிவு?
அதிமுக எம்எல்ஏ கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், சட்டப்பேரவையை புறக்கணிப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளைய தினம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில்…
View More சட்டப்பேரவையை புறக்கணிக்கிறதா? அதிமுக – எம்எல்ஏ கூட்டத்தில் முடிவு?