நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள அவரது பக்தர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
View More நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!Nithyananda
நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை!
நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள அவரது பக்தர்களை வெளியேற்ற இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு…
View More நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை!“இந்திய நீதித்துறைக்கே நித்யானந்தா சவால்விடுகிறார்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை
இந்திய நீதித்துறைக்கே சவால் விடும் நித்யானந்தாவின் சொத்துகளை பாதுகாக்க வேண்டுமா? என நித்தியானந்தாவின் சீடர் சுரேகா தொடர்பான வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக…
View More “இந்திய நீதித்துறைக்கே நித்யானந்தா சவால்விடுகிறார்” – உயர்நீதிமன்ற மதுரை கிளைகைலாசாவை அங்கீகரித்த அமெரிக்கா –ஒப்பந்தம் கையெழுத்தானதாக நித்தியானந்தா அறிவிப்பு
அமெரிக்கா – கைலாசா இருநாடுகளுக்கு இடையே இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மூலம் கைலாசாவை அமெரிக்ககா அங்கீகரித்துள்ளதாகவும் நித்தியானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நித்தியானந்தா தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலையில்…
View More கைலாசாவை அங்கீகரித்த அமெரிக்கா –ஒப்பந்தம் கையெழுத்தானதாக நித்தியானந்தா அறிவிப்புபிரிட்டன் அரசின் தீபாவளி விருந்தில் நித்யானந்தா?
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தீபாவளி விருந்தில் நித்யானந்தாவை சிறப்பு அழைப்பாளராக, அந்நாட்டு எம்.பி.க்கள் அழைத்ததாக இங்கிலாந்து நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பிடதி பகுதியில்…
View More பிரிட்டன் அரசின் தீபாவளி விருந்தில் நித்யானந்தா?கைலாசாவில் வேலைவாய்ப்பை அறிவித்த நித்தியானந்தா
80,000 ரூபாய் வரை சம்பளம்.. உணவு, தங்குமிடம் இலவசம்..நித்யானந்தாவின் கைலாஸாவில் வேலைவாய்ப்பு என்று வெளியான அறிவிப்பு தற்போது அனைவரின் கவனைத்தையும் ஈர்த்து வருகிறது. பல்கலைக்கழகம், ஆலயங்கள், தொழில்நுட்ப பிரிவு( IT wing ), தூதரகம்,…
View More கைலாசாவில் வேலைவாய்ப்பை அறிவித்த நித்தியானந்தாகர்நாடகா : சாலைகளை சீரமைக்க கோரி சமூக ஆர்வலர் நூதன போராட்டம்
கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஒருவர் நூதன முறையில் போராட்டம் நடத்தியுள்ளார். தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகாவில் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி…
View More கர்நாடகா : சாலைகளை சீரமைக்க கோரி சமூக ஆர்வலர் நூதன போராட்டம்இலங்கையில் மருத்துவ சிகிச்சை-அடைக்கலம் கேட்கும் ‘கைலாசா’ அதிபர் நித்தியானந்தா
சாமியார் நித்யானந்தா, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு அனுமதிக்குமாறு அடைக்கலம் கோரி இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்யானந்தா, தனித்தீவு ஒன்றை…
View More இலங்கையில் மருத்துவ சிகிச்சை-அடைக்கலம் கேட்கும் ‘கைலாசா’ அதிபர் நித்தியானந்தாஆழ்ந்த சமாதி நிலையில் இருந்து மீண்டு வருவேன்-நித்தியானந்தா தகவல்
தனக்கென்று தனித்தீவு ஒன்றை உருவாக்கி அதற்கு கைலாசா என்ற பெயர் வைத்து வாழ்ந்துவரும் சாமியார் நித்தியானந்தா, தற்போது சமாதி நிலையில் இருப்பதாகவும் அதிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என்றும் தெரிவித்துள்ளார். சாமியார் நித்தியானந்தாவுக்கு உடல்நிலை…
View More ஆழ்ந்த சமாதி நிலையில் இருந்து மீண்டு வருவேன்-நித்தியானந்தா தகவல்‘நித்தியானந்தா ஒரு பொருட்டே அல்ல, வந்தால் கைதுதான்’: மதுரை ஆதீனம்
மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழைந்தால் கைது செய்யப்படுவார் என ஆதீன மடாதிபதி தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மக்களோடு…
View More ‘நித்தியானந்தா ஒரு பொருட்டே அல்ல, வந்தால் கைதுதான்’: மதுரை ஆதீனம்