ஆரணி அருகே திரௌபதி அம்மன் அலய அக்னி வசந்த விழா!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் அருள்மிகு திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மகாபாரத கதை நாடக கலைஞர்களால் வெகு சிறப்பாக நடித்து நாடகமாக அரங்கேற்றப்பட்டது. புராண இதிகாசமான…

View More ஆரணி அருகே திரௌபதி அம்மன் அலய அக்னி வசந்த விழா!

திருப்பூரில் கடத்தல் நாடகமாடிய பெண் உட்பட இருவர் கைது

கடத்தல் நாடகமாடி தலைமறைவாக இருந்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான பிரவீனா. இவரது கணவர் சேகர், ஆஸ்திரேலியோவில்…

View More திருப்பூரில் கடத்தல் நாடகமாடிய பெண் உட்பட இருவர் கைது

கடனை அடைக்க தந்தையிடம் கடத்தல் நாடகம் ஆடிய மகனால் பரபரப்பு!

நண்பர்களிடம் வாங்கிய கடனுக்காக தந்தையிடம் 15 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தல் நாடகம் ஆடிய மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை தியாகராஜன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி முத்து மகன் வேல்ராஜ் (29).…

View More கடனை அடைக்க தந்தையிடம் கடத்தல் நாடகம் ஆடிய மகனால் பரபரப்பு!

பெண்ணுக்குள் இருக்கும் ஆறாத ரணங்கள்; உரக்கப் பேசும் ‘நடபாவாடை’

தமிழ் நாடக சூழலில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட நாடகங்களில் முக்கியமான ஒன்றாக ‘நடபாவாடை’ நாடகம் அமைந்துள்ளது. இறப்பு சடங்குகளை செய்து வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நமக்கு பிரதிபலித்துக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் ‘நடபாவாடை’ நாடகம்.…

View More பெண்ணுக்குள் இருக்கும் ஆறாத ரணங்கள்; உரக்கப் பேசும் ‘நடபாவாடை’