அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அமைச்சர் பொன்முடி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதனால், மாணவர்களின் எதிர்காலம் கருதி கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அமைச்சர் பொன்முடி

விடுதியில் நடந்த ராகிங் கொடுமை..! 8 மாணவர்கள் இடைநீக்கம்

சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்து, போர்வையை சாட்டை கயிறு போல திரித்து அடித்து தண்டனை வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா…

View More விடுதியில் நடந்த ராகிங் கொடுமை..! 8 மாணவர்கள் இடைநீக்கம்

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்; அதிர்ச்சியில் கல்லூரி நிர்வாகம்

நாகை அடுத்த செல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளே வெளிப்பகுதியைச் சேர்ந்த 50 பேர் கொண்ட கும்பல் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காட்சி வெளியாகி…

View More மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்; அதிர்ச்சியில் கல்லூரி நிர்வாகம்

மாணவர்களிடையே தகராறு – வெளியில் இருந்து வந்த ரவுடி கும்பல் கல்லூரிக்குள் புகுந்து தாக்குதல்

கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வெளியில் இருந்து வந்த ரவுடி கும்பல் தாக்குதல் கல்லூரியில் புகுந்து தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாகை அடுத்த செல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு…

View More மாணவர்களிடையே தகராறு – வெளியில் இருந்து வந்த ரவுடி கும்பல் கல்லூரிக்குள் புகுந்து தாக்குதல்

அரசு கலை கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடக்கம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. வரும் 17ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை,…

View More அரசு கலை கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடக்கம்