காலாண்டு விடுமுறையில் இணைய வழியில் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கல்வித் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு, அரசு…
View More “காலாண்டு விடுமுறையில் #OnlineClass நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை” – TN பள்ளிக் கல்வி துறை எச்சரிக்கை!Private Schools
#SchoolBooks விலையேற்றம் – தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை!
அரசு பாடப்புத்தகங்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு மாநில பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் ரூ.40 முதல் ரூ.90…
View More #SchoolBooks விலையேற்றம் – தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை!“கல்வி உரிமைச் சட்டப்படி படிக்கும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
“கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிகளில் சேரும்…
View More “கல்வி உரிமைச் சட்டப்படி படிக்கும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, தனியார் பள்ளிகளில்…
View More தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை தொடங்க உள்ளது… எப்போது தெரியுமா?
இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற நாளை முதல் மே 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியாா் சுயநிதி…
View More தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை தொடங்க உள்ளது… எப்போது தெரியுமா?சென்னை, கோவையில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை மற்றும் கோவையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இன்று (மார்ச் 1) காலை அழைத்திருந்த…
View More சென்னை, கோவையில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இண்டர்போல் மூலமாக நாட சென்னை காவல்துறைக்கு மெயில் நிறுவனம் பதில்!
சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் மெயில் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பிய நிலையில், இண்டர்போல் மூலமாக நாட வேண்டும் என மெயில் நிறுவனம் பதில் கடிதம் அளித்துள்ளது.…
View More பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இண்டர்போல் மூலமாக நாட சென்னை காவல்துறைக்கு மெயில் நிறுவனம் பதில்!அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் – பெற்றோர் வேதனை!
செங்கம் தனியார் பள்ளி வாகனங்களில் கால்நடைகளை ஏற்றுவது போல், மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றி செல்வதால் பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அதிகளவு மாணவ, …
View More அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் – பெற்றோர் வேதனை!CBSE மற்றும் ICSE 10வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் – தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு
2024 – 2025 கல்வியாண்டில் சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் பயின்று வரும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தை கட்டாயமாக எழுத வேண்டும் என தனியார்…
View More CBSE மற்றும் ICSE 10வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் – தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவுதனியார் பள்ளிகளின் கட்டமைப்பை மிஞ்சும் அரசு பள்ளி கட்டடம் : விசிக எம்.எல்.ஏ திறந்து வைப்பு
தனியார் பள்ளிகளின் கட்டமைப்பை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளிகளின் புதிய கட்டிடத்தை விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் திறந்து வைத்தார். இந்தியா முழுவதும் கல்வி கற்பதற்காக மாணவர்கள் அரசு பள்ளியைத்தான் பெரும்பாலும் சார்ந்து உள்ளனர்.…
View More தனியார் பள்ளிகளின் கட்டமைப்பை மிஞ்சும் அரசு பள்ளி கட்டடம் : விசிக எம்.எல்.ஏ திறந்து வைப்பு