திருவண்ணாமலையில் திருகார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, மாட வீதிகளில் அமைந்துள்ள கோபுரங்களை ராட்சத வாகனம் மூலம் தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபம் வரும் 17 ம் தேதி கொடியேற்றத்துடன்…
View More திருவண்ணாமலை தீபத்திருவிழா – ராட்சத இயந்திரங்களை கொண்டு கோயில் கோபுரங்களை தூய்மைபடுத்தும் பணிகள் தீவிரம்.!cleanliness workers
மதுரையில் 2,752 தூய்மைப் பணியாளர் மூலம் கருணாநிதி உருவம் வடிவமைத்து உலக சாதனை!
மதுரை மாநகராட்சி சார்பில் 2,752 தூய்மை பணியாளர்களை கொண்டு, கருணாநிதியின் உருவத்தை உருவாக்கி உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாநகராட்சி சார்பில், ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு, முன்னாள் முதலமைச்சர்…
View More மதுரையில் 2,752 தூய்மைப் பணியாளர் மூலம் கருணாநிதி உருவம் வடிவமைத்து உலக சாதனை!