கேரளாவில் நீரோடையில் மிதந்து வந்த புலியின் சடலம் – காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட தேக்கடி வனப்பகுதியிலுள்ள நீரோடை ஒன்றில் இறந்த நிலையில் சுமார் ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் புலியின் சடலம் வந்ததை பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். புலியின் இறப்புக்கான காரணம்…

View More கேரளாவில் நீரோடையில் மிதந்து வந்த புலியின் சடலம் – காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை!

”தி டைகர் சோன்”- டைகர் திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியானது!

பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் புதிய திரைப்படமான டைகர் திரைப்படத்தின் ஃப்ஸ்ர்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜா டைகர் ராமேஸ்வர ராவ் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படமானது…

View More ”தி டைகர் சோன்”- டைகர் திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியானது!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன வி‌லங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்கு முந்திய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலை மற்றும் அமராவதி உள்ளிட்ட 6 வன…

View More ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன வி‌லங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

சாலை நடுவிலிருந்த தண்ணீரை குடிக்கும் புலி; வழி விட்டு நின்ற மக்கள் – இணையத்தில் வைரல்!

சாலையின் நடுவிலிருந்த தண்ணீரை புலி குடிக்கும் வீடியோவை IFS அதிகாரி பகிர்ந்துள்ளார். சமீபகாலமாக, மனித-வனவிலங்குகளின் எதிர்பாராத சந்த்துபள் கொண்ட நிகழ்வுகள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. விலங்குகள் மருத்துவமனைகளுக்குள் அலைவது முதல் வீட்டிற்குள் நுழைவது என…

View More சாலை நடுவிலிருந்த தண்ணீரை குடிக்கும் புலி; வழி விட்டு நின்ற மக்கள் – இணையத்தில் வைரல்!

இந்தியாவில் அதிகரித்த புலிகளின் எண்ணிக்கை – பட்டியலை வெளியிட்டார் பிரதமர் மோடி!

2022ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 3,167 புலிகள் இந்தியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு திட்டம் கொண்டு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, கர்நாடக மாநிலம் மைசூரில் பொன்விழா நிகழ்ச்சி…

View More இந்தியாவில் அதிகரித்த புலிகளின் எண்ணிக்கை – பட்டியலை வெளியிட்டார் பிரதமர் மோடி!

உதகையில் புலி நடமாட்டம் – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை

உதகை ஆடமனையில் மக்கள் வேலை செய்யும் பகுதியில் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதால்  புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த ஆடமனை பகுதியில் தேயிலை தோட்டங்கள் உள்ளது.…

View More உதகையில் புலி நடமாட்டம் – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை

புலிவாலை பிடித்த செல்லூர் ராஜு: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை

மதுரையில் மாடுதான் பிடிப்பார்கள் என்றும், ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலி வாலை பிடித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம்…

View More புலிவாலை பிடித்த செல்லூர் ராஜு: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை

புலி வாலைப் பிடித்த விவசாயி உயிரிழப்பு!

மத்தியப்பிரதேசத்தில் வாலைப் பிடித்த போது புலி தாக்கியதில் காயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மத்தியப்பிரதேசத்தில் உள்ள கார்கோன் மாவட்டத்திற்குள் நேற்று முன்தினம் இரவு, அருகிலுள்ள மகாராஷ்டிவின் வனப் பகுதியில் இருந்து புலி…

View More புலி வாலைப் பிடித்த விவசாயி உயிரிழப்பு!

கடும் வறட்சி; வனவிலங்குகளுக்கு குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!

முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக வன விலங்குகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய செயற்கை தண்ணீர் தொட்டிகளில் குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள…

View More கடும் வறட்சி; வனவிலங்குகளுக்கு குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!

புலிகள் நடமாட்டம் உறுதி-கூண்டு வைத்து பிடிக்க தமிழக, கர்நாடக வனத்துறை தீவிர சோதனை

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் புலியை கூண்டு வைத்து பிடிக்க தமிழக,  கர்நாடக வனத்துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்…

View More புலிகள் நடமாட்டம் உறுதி-கூண்டு வைத்து பிடிக்க தமிழக, கர்நாடக வனத்துறை தீவிர சோதனை