விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இடத்தில் மாரிமுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More வனத்துறை அலுவலகத்தில் அதிர்ச்சி – புலிப்பல் வழக்கில் விசாரிக்கப்பட்டவர் மர்ம மரணம்!Udumalai
திருப்பூரில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை தூளி கட்டி தூக்கி சென்ற அவலம்!
உடுமலை அருகே சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தொட்டில் கட்டி தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
View More திருப்பூரில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை தூளி கட்டி தூக்கி சென்ற அவலம்!திருப்பூரில் மாயமான பள்ளி மாணவி மற்றும் 2 இளைஞர்கள் சடலமாக மீட்பு!
திருப்பூர் உடுமலை அருகே பள்ளி மாணவி மற்றும் இரண்டு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குறிச்சிகோட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் பதினொன்றாம்…
View More திருப்பூரில் மாயமான பள்ளி மாணவி மற்றும் 2 இளைஞர்கள் சடலமாக மீட்பு!ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்கு முந்திய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலை மற்றும் அமராவதி உள்ளிட்ட 6 வன…
View More ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!குப்பையை சாலையில் கொட்டிய ஊராட்சி மன்ற தலைவர் – பொதுமக்கள் அவதி!
உடுமலை அருகே குப்பைகளை கொட்டுவதில் ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக குப்பைகளை ஊராட்சி தலைவர் சாலையில் கொட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணியூர் பேரூராட்சியை ஒட்டி…
View More குப்பையை சாலையில் கொட்டிய ஊராட்சி மன்ற தலைவர் – பொதுமக்கள் அவதி!உடுமலை மாரியம்மன் கோயில் திருவிழா- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
உடுமலை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனா். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதியில்…
View More உடுமலை மாரியம்மன் கோயில் திருவிழா- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!அமராவதி அணையிலிருந்து உபரி நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் உபரி நீர் முழுமையாக ஆற்றில் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் மேற்கு தொடர்ச்சி…
View More அமராவதி அணையிலிருந்து உபரி நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை