காரில் யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

காரில் சென்றவாறு யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு, வனத்துறையினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.   கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பாதுகாக்கப்பட்ட பகுதியான ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.  இங்கு புலிகள்,  சிறுத்தைகள்,  கரடிகள், …

View More காரில் யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

மின்மினிப் பூச்சிகளால் ஒளிர்ந்த ஆனைமலை! பொள்ளாச்சி இளைஞருக்கு கிடைத்த லண்டன் விருது!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில், லட்சக்கணக்கான மின்மினி பூச்சிகளின் ஒத்திசைவை படம் பிடித்த பொள்ளாச்சி இளைஞருக்கு லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகம் சார்பில் விருது வழங்கப்பட்டது. பொள்ளாச்சி அன்சாரி வீதி சேர்ந்த தொழிலதிபர் முரளி என்பவரது…

View More மின்மினிப் பூச்சிகளால் ஒளிர்ந்த ஆனைமலை! பொள்ளாச்சி இளைஞருக்கு கிடைத்த லண்டன் விருது!

வன ஊழியரை எச்சரித்துச் சென்ற ஒற்றைப் பெண் யானை!

ஆனைமலையை அடுத்த நவமலை செல்லும் வழியில் வன ஊழியரை அதிக சத்தத்துடன் எச்சரித்து  ஒற்றை பெண் காட்டு யானை சென்றது. ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆழியார் அணை மற்றும் நவமலை…

View More வன ஊழியரை எச்சரித்துச் சென்ற ஒற்றைப் பெண் யானை!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன வி‌லங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்கு முந்திய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலை மற்றும் அமராவதி உள்ளிட்ட 6 வன…

View More ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன வி‌லங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள டாப்சிலிப் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாகும். டாப்சிலிப்பிற்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். டாப்சிலிப்பில் உள்ள…

View More ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை