படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி – குவியும் பாராட்டுக்கள்..!

நீலகிரியில் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாகி அசத்தியுள்ளார். அது குறித்த தொகுப்பை அலசுகிறது இந்த தொகுப்பு. நீலகிரி பூர்வகுடி மக்களான படுகர் இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு…

View More படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி – குவியும் பாராட்டுக்கள்..!

நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை!

மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள தட்டப்பள்ளம் பகுதியில் நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழி மறுத்தபடி நின்றதால், மலைப்பாதையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி…

View More நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை!

மலர் கண்காட்சியின் 2ம் நாள்: உதகையில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று துவங்கிய 125வது மலர் கண்காட்சியை சுமார் 22 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த நிலையில் இரண்டாவது நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு வருகை…

View More மலர் கண்காட்சியின் 2ம் நாள்: உதகையில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்!

தென்னிந்தியாவில் முதன்முறையாக தேயிலை கண்காட்சி – அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!

தென்னிந்தியாவில் முதன் முறையாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் துவங்கி வைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி கோத்தகிரியில் காய்கறி கண்…

View More தென்னிந்தியாவில் முதன்முறையாக தேயிலை கண்காட்சி – அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!

நீலகிரியில் கோடைவிழா ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை!

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதகையில் நடைபெறும் இந்த ஆண்டிற்கான கோடை விழாவில், 200 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக தீட்டுக்கல்லில்…

View More நீலகிரியில் கோடைவிழா ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை!

உதகை மலர் கண்காட்சிக்காக பூங்காவை பொலிவுபடுத்தும் ஊழியர்கள்!

உதகை மலர் கண்காட்சிக்காக பூங்காவை பொலிவுபடுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளை கவர உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில், கோடை காலத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.…

View More உதகை மலர் கண்காட்சிக்காக பூங்காவை பொலிவுபடுத்தும் ஊழியர்கள்!

சீசன் தொடங்கியதால் உதகையை பொலிவுபடுத்தும் பணிகள் தீவிரம்!

நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை காலம் துவங்கிய நிலையில், நகரை பொலிவுபடுத்தும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகைக்கு  ஆண்டுதோறும் ஏப்ரல்,…

View More சீசன் தொடங்கியதால் உதகையை பொலிவுபடுத்தும் பணிகள் தீவிரம்!

உதகையில் கெட்டுப் போன 100 கிலோ மீன்கள் அழிப்பு – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

உதகை மார்க்கெட் வளாகம் மற்றும் நகரில் உள்ள மீன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 100 கிலோ கெட்டுப்போன மீன்களை கண்டுபிடித்து அழித்தனர். நீலகிரி மாவட்டம்,  உதகை நகராட்சி மார்க்கெட், மெயின்…

View More உதகையில் கெட்டுப் போன 100 கிலோ மீன்கள் அழிப்பு – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

உதகையில் புலி நடமாட்டம் – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை

உதகை ஆடமனையில் மக்கள் வேலை செய்யும் பகுதியில் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதால்  புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த ஆடமனை பகுதியில் தேயிலை தோட்டங்கள் உள்ளது.…

View More உதகையில் புலி நடமாட்டம் – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை

சுட்டெரிக்கும் வெயில் – தலையில் குடைகளை அணிந்து தேயிலை பறிக்கும் பெண்கள்!

நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூரில் சுட்டெரிக்கும் வெப்பத்தால் தலையில் குடைகளை அணிந்து பெண்கள் தேயிலை பறித்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் ஆகிய தாலுக்கா கேரள மாநிலம் எல்லையில் அமைந்துள்ளன. குறிப்பாக கேரளா…

View More சுட்டெரிக்கும் வெயில் – தலையில் குடைகளை அணிந்து தேயிலை பறிக்கும் பெண்கள்!