Tiger, killed ,Maharashtra , forest department ,

#Maharashtra -வில் 3 ஆண்டுகளாக 11 பேரைக் கொன்ற புலி | போராடிப் பிடித்த வனத்துறை!

மகாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தில் வனப்பகுதி அதிகமாக இருக்கிறது. iதனால் வனப்பகுதி அருகே இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து அடிக்கடி புலிகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சந்திரபூர் மாவட்டத்தில் சிச்பள்ளி வனப்பகுதியில்…

View More #Maharashtra -வில் 3 ஆண்டுகளாக 11 பேரைக் கொன்ற புலி | போராடிப் பிடித்த வனத்துறை!
Will the tiger roam in #Nellai residential area?

#Nellai குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டமா? 

நெல்லை குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவிய நிலையில், அப்பகுதிகளில் புலி நடமாட்டம் ஏதும் இல்லை என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தெரிவித்துள்ளது.  திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட…

View More #Nellai குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டமா? 

உதகை பைன் பாரஸ்ட் பகுதியில் நடமாடும் புலி – வனத்துறை எச்சரிக்கை!

உதகை பைன் பாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புலி ஒன்று முகாமிட்டிருப்பதால்,  அங்கு செல்லும் பயணிகள் கவனத்துடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த…

View More உதகை பைன் பாரஸ்ட் பகுதியில் நடமாடும் புலி – வனத்துறை எச்சரிக்கை!

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், சுற்றுலா பயணிகளை விரட்டிய புலி!

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், வனத்தை சுற்றி பார்க்க ஜீப்பில் சென்ற சுற்றுலா பயணிகளை புலி ஒன்று ஆக்ரோஷமாக விரட்டியது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம்,  கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம்,  கேரள…

View More பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், சுற்றுலா பயணிகளை விரட்டிய புலி!

புலி நடமாடுவதாக போலி வீடியோ வெளியிட்டவர் கைது!

புலி நடமாடுவதாக பரவிய சித்தரிக்கப்பட்ட வீடியோவை வெயியிட்ட ராஜ்குமார் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.  நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் அண்மைக் காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.  இதை…

View More புலி நடமாடுவதாக போலி வீடியோ வெளியிட்டவர் கைது!

குருத்வாராவின் சுற்றுச்சுவரில் தஞ்சமடைந்த புலி | இணையத்தில் வைரலாகும் வீடியோ!

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவின் சுற்றுச்சுவரில் புலி ஒன்று ஓய்வெடுக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித்தில் உள்ள புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து புலி…

View More குருத்வாராவின் சுற்றுச்சுவரில் தஞ்சமடைந்த புலி | இணையத்தில் வைரலாகும் வீடியோ!

புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் – உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடைபெற்ற புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வனத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில்…

View More புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் – உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

இந்தியாவில் கடந்த 9 மாதத்தில் மட்டும் 146 புலிகள் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!

இந்தியாவில் கடந்த 9 மாதத்தில் மட்டும் 146 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அதிர்ச்சி தரவுகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இந்த  ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர்  வரை  கிட்டத்தட்ட 146 புலிகள்…

View More இந்தியாவில் கடந்த 9 மாதத்தில் மட்டும் 146 புலிகள் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது-பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். கேரள மாநிலம் வயநாடு அருகேயுள்ள சுதான் பத்தேரி பகுதியில் கடந்த ஒன்றரை…

View More பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது-பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு!

கன்னியாகுமரி அருகே உலா வரும் புலி – இரவில் வெளியே நடமாட பொதுமக்கள் அச்சம்!

கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து 12வது நாளாக உலா வரும் புலியானது கால்நடைகளை வேட்டையாடி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் பகுதியிலுள்ள குடியிருப்புக்குள் கடந்த…

View More கன்னியாகுமரி அருகே உலா வரும் புலி – இரவில் வெளியே நடமாட பொதுமக்கள் அச்சம்!