உயர் நீதிமன்ற நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக, தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வீடுகளை தற்போது காலி செய்ய வேண்டாம் என்று பிபிடிசி நிர்வாகம் அறிவித்துள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்ற…
View More உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி – வீடுகளை காலி செய்ய வேண்டாம் என தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பிபிடிசி நிர்வாகம் அறிவிப்பு!Tea Estate
அரசின் சிறப்பு முகாமை புறக்கணிப்பதாக மாஞ்சோலை மக்கள் அறிவிப்பு!
மாஞ்சோலை மலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மணிமுத்தாறில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை புறக்கணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான,…
View More அரசின் சிறப்பு முகாமை புறக்கணிப்பதாக மாஞ்சோலை மக்கள் அறிவிப்பு!மாஞ்சோலை விவகாரம் – தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ்!
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான,…
View More மாஞ்சோலை விவகாரம் – தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ்!நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – மாஞ்சோலை தொழிலாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை!
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் தமிழ்நாடு அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான மும்பையைச் சேர்ந்த…
View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – மாஞ்சோலை தொழிலாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை!உதகையில் புலி நடமாட்டம் – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை
உதகை ஆடமனையில் மக்கள் வேலை செய்யும் பகுதியில் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த ஆடமனை பகுதியில் தேயிலை தோட்டங்கள் உள்ளது.…
View More உதகையில் புலி நடமாட்டம் – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கைதேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானையால் தொழிலாளர்கள் அச்சம்
கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையால் தேயிலை தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் , கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை சுற்றுவட்டார கிராமங்களில் காபி, பலாப்பழம் விளைச்சல் துவங்கி உள்ளது.…
View More தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானையால் தொழிலாளர்கள் அச்சம்தேயிலை தோட்டத்தில் உலாவிய சிறுத்தை – தொழிலாளர்கள் பீதி!
மஞ்சூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாடியதை கண்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து பணிக்கு செல்லாமல் வீடு திரும்பினர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம்…
View More தேயிலை தோட்டத்தில் உலாவிய சிறுத்தை – தொழிலாளர்கள் பீதி!நீலகிரியில் கடும் பனி பொழிவு ; தேயிலை செடிகள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலவி வரும் கடும் உறைப் பனி பொழிவின் காரணமாக தேயிலை செடிகள் கருகி வருவதால் தேயிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மலைப்பிரதேசமான நீலகிரி…
View More நீலகிரியில் கடும் பனி பொழிவு ; தேயிலை செடிகள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனைதேயிலை தோட்ட குடியிருப்பு மக்களை வெளியேற்றும் எண்ணம் கிடையாது – அமைச்சர் உறுதி
தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் ஒரு போதும் மூடப்படாது என வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா ஆகியோர் தெரிவித்தனர். 1976 ஆம் ஆண்டு தாயகம் திரும்பிய…
View More தேயிலை தோட்ட குடியிருப்பு மக்களை வெளியேற்றும் எண்ணம் கிடையாது – அமைச்சர் உறுதி