2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழ் வெளியீடு!

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து…

View More 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழ் வெளியீடு!

சாதிவாரி கணக்கெடுப்பு – 20ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் …அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு !

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் 20ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More சாதிவாரி கணக்கெடுப்பு – 20ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் …அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு !
#Population - Census from September?

#Population – செப்டம்பர் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு?

மக்கள்தொகை கணக்கெடுப்பை செப்டம்பர் மாதல் முதல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கடைசியாக 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என…

View More #Population – செப்டம்பர் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு?

நெல்லையில் மழை, வெள்ள சேதம் குறித்த கணக்கெடுப்பு தொடக்கம் – உரிய ஆவணங்கள் இல்லாத மக்கள் என்ன செய்ய வேண்டும்?

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி, கிராமங்கள் வாரியாக தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள்…

View More நெல்லையில் மழை, வெள்ள சேதம் குறித்த கணக்கெடுப்பு தொடக்கம் – உரிய ஆவணங்கள் இல்லாத மக்கள் என்ன செய்ய வேண்டும்?

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா எப்போது அமலாகும்? – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்!

2024ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மூட்பித்ரியில்…

View More பெண்கள் இடஒதுக்கீடு மசோதா எப்போது அமலாகும்? – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்!

சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்..! – ராமதாஸ் பேச்சு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தான் சமூகநீதியை நிலைநாட்ட முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் சமூக நீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற கருத்தரங்கம்…

View More சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்..! – ராமதாஸ் பேச்சு

பீகார் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி!

சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

View More பீகார் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன வி‌லங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்கு முந்திய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலை மற்றும் அமராவதி உள்ளிட்ட 6 வன…

View More ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன வி‌லங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

களக்காடு புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் நாளஐ துவங்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட களக்காட்டில் தமிழக வனத்துறையின் கட்டுபாட்டின் கீழ் புலிகள்…

View More களக்காடு புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்!

இந்தியாவில் அதிகரித்த புலிகளின் எண்ணிக்கை – பட்டியலை வெளியிட்டார் பிரதமர் மோடி!

2022ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 3,167 புலிகள் இந்தியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு திட்டம் கொண்டு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, கர்நாடக மாநிலம் மைசூரில் பொன்விழா நிகழ்ச்சி…

View More இந்தியாவில் அதிகரித்த புலிகளின் எண்ணிக்கை – பட்டியலை வெளியிட்டார் பிரதமர் மோடி!