மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் வனவிலங்குகளை, மலை கிராம மக்கள் ஏஐ தொழில்நுட்பத்துடன் விரட்டி வருகின்றனர். கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய வனச்சரகங்கள்…
View More குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் வனவிலங்குகளை #AI தொழில்நுட்பத்துடன் விரட்டும் மலை கிராம மக்கள்!wild Animals
மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது!
மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் நாட்டு துப்பாக்கியுடன் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட முயன்ற 7 பேர் போலீசாரால் கைதுப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள சுனைப்பாறை பீட் என்கிற வனப்பகுதியில் அருகே…
View More மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது!நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க வனத்துறை நடவடிக்கை
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே ஊருக்குள் புகுந்த கரடி மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கரடியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு…
View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க வனத்துறை நடவடிக்கைசாலை நடுவிலிருந்த தண்ணீரை குடிக்கும் புலி; வழி விட்டு நின்ற மக்கள் – இணையத்தில் வைரல்!
சாலையின் நடுவிலிருந்த தண்ணீரை புலி குடிக்கும் வீடியோவை IFS அதிகாரி பகிர்ந்துள்ளார். சமீபகாலமாக, மனித-வனவிலங்குகளின் எதிர்பாராத சந்த்துபள் கொண்ட நிகழ்வுகள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. விலங்குகள் மருத்துவமனைகளுக்குள் அலைவது முதல் வீட்டிற்குள் நுழைவது என…
View More சாலை நடுவிலிருந்த தண்ணீரை குடிக்கும் புலி; வழி விட்டு நின்ற மக்கள் – இணையத்தில் வைரல்!வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து கரடி அட்டகாசம் – விவசாயிகள் பீதி
வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து கரடி அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர் நெல்லை மாவட்டம், நாங்குநேரி களக்காடு அருகே வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து கரடி அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். எனவே கரடியை…
View More வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து கரடி அட்டகாசம் – விவசாயிகள் பீதி