புளியந்தோப்பில் மின்சார கேபிளை வெட்டி திருட முயன்ற போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். சென்னை புளியந்தோப்பு டிமெல்லோஸ் சாலையில் மழைநீர் வடிகால்…
View More மின்சார கேபிளை திருட முயற்சி – மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்புTheft
கைவரிசை காட்டிய ஊழியர் – காட்டிக்கொடுத்த சிசிடிவி
தேனியில் பணிபுரிந்த கடையில் சிசிடிவி இருப்பது தெரியாமல் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணத்தை திருடி மாட்டிகொண்ட ஊழியரை போலீஸார் கைது செய்தனர். தேனி அருகில் உள்ள ரத்தினம் நகரில் பி.ஜி.பெஸ்ட் என்ற பெயரில்…
View More கைவரிசை காட்டிய ஊழியர் – காட்டிக்கொடுத்த சிசிடிவிதிருடச் சென்ற இடத்தில் அசதியில் தூங்கிய திருடன் கைது
சென்னை அடையாறு பகுதியில் திருடச் சென்ற வீட்டில் அசதியில் தூங்கிய திருடனை போலீஸார் கைது செய்தனர். சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வயதான தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் வாரணாசிக்கு…
View More திருடச் சென்ற இடத்தில் அசதியில் தூங்கிய திருடன் கைதுபெரம்பூர் நகைக்கடை கொள்ளை; முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது
பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கங்காதரன் மற்றும் ஸ்டீபனை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இவர்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சென்னை பெரம்பூரில் உள்ள ஜே.எல்.கோல்டு பேலஸ்…
View More பெரம்பூர் நகைக்கடை கொள்ளை; முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைதுசென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு – இருவர் கைது
சென்னை பெரம்பூர் நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெரம்பூரில் உள்ள ஜே.எல்.கோல்டு பேலஸ் நகைக் கடையில், பிப்.10ம் தேதி, 9 கிலோ தங்க நகைகள்…
View More சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு – இருவர் கைதுதுணிக்கடையின் ஷட்டரை உடைத்து 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை – போலீசார் விசாரணை
சென்னையில் துணிக்கடையின் ஷட்டரை உடைத்து இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சென்னை அடுத்த பெரும்பாக்கம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் திவாகர். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்குச் சொந்தமான துணிக்கடை…
View More துணிக்கடையின் ஷட்டரை உடைத்து 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை – போலீசார் விசாரணைசென்னையில் அரசு மருத்துவர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை – ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை!
அரசு மருத்துவர் வீட்டில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (52). இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக…
View More சென்னையில் அரசு மருத்துவர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை – ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை!காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை; விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் சமுதாயத்தினர் மனு
செஞ்சி அருகே பழமை வாய்ந்த காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி…
View More காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை; விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் சமுதாயத்தினர் மனுதிருடிய வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையன்! காலையில் தட்டி எழுப்பிய போலீஸ்!!
காரைக்குடி அருகே திருட வந்த வீட்டிற்குள் மது குடித்து விட்டு மெத்தையில் படுத்து தூங்கிய திருடன் மாட்டிக் கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடுவிக்கோட்டையை…
View More திருடிய வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையன்! காலையில் தட்டி எழுப்பிய போலீஸ்!!காதலர் தினத்திற்கு பரிசு வாங்க ஆடு திருடிய இளைஞர்கள்
காதலர் தினம் கொண்டாடுவதற்கும் காதலிக்கு பரிசு பொருட்கள் வாங்க பணம் இல்லாததால் கல்லூரி மாணவர் நண்பருடன் இணைந்து திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள மலையரசன் குப்பம் கிராமத்தில் ரேணுகா…
View More காதலர் தினத்திற்கு பரிசு வாங்க ஆடு திருடிய இளைஞர்கள்