திருமங்கலத்தில் 50 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் ஆன கழுகு சிலை, ரஜினியின் முழு உருவ சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள திருமண தகவல் மையம் தொழில் நடத்தி…
View More திருமங்கலத்தில் ரஜினிகாந்த் சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட கழுகு சிலை!Idol
“நான் பொறுப்பில் இருந்தால் அமைச்சர் உள்பட அனைவரையும் உள்ளே வைத்துவிடுவேன்!” – முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல்!
நான் மட்டும் மீண்டும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொறுப்பில் வேலை பார்த்தால் இந்து அறநிலையத்துறை அமைச்சர் உட்பட அனைவரையும் உள்ளே வைத்து விடுவேன் என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். ஈரோடு…
View More “நான் பொறுப்பில் இருந்தால் அமைச்சர் உள்பட அனைவரையும் உள்ளே வைத்துவிடுவேன்!” – முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல்!இந்தியாவின் 2வது K-POP இசைக்கலைஞரானார் கேரளாவின் ஆரியா!
கேரளாவைச் சேர்ந்த ஆரியா, தென்கொரிய இசைக்குழுவில் இணைந்துள்ளதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது கே-பாப் இசைக்கலைஞர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். தென்கொரிய நாடகங்களும், பாடல்களும், இசைக்குழுக்களும் இந்தியாவில் மிகவும் பிரபலமானவை. BTS-ஐ தெரியாதவர்கள் யாரும் இருக்க…
View More இந்தியாவின் 2வது K-POP இசைக்கலைஞரானார் கேரளாவின் ஆரியா!காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை; விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் சமுதாயத்தினர் மனு
செஞ்சி அருகே பழமை வாய்ந்த காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி…
View More காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை; விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் சமுதாயத்தினர் மனு3 கோயில்கள், பல கோடி மதிப்பிலான 2 சாமி சிலைகளை காணவில்லை! – பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சியில் இருந்த 3 கோயிகளும், விழுப்புரத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான திருபுவன சுந்தரர் மற்றும் திருபுவன சுந்தரி ஆகிய இரண்டு சிலைகளும் காணாமல் போனதாக முன்னாள்…
View More 3 கோயில்கள், பல கோடி மதிப்பிலான 2 சாமி சிலைகளை காணவில்லை! – பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டுசுவாமி சிலைகளுக்கு உரிமை கோரி அமெரிக்காவுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கடிதம்
திருவாரூர் மாவட்ட கோயிலில் உள்ள சுவாமி சிலைகள் அமெரிக்காவில் உள்ளதால், சிலைகளுக்கு உரிமைக்கோரி தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கடிதம் எழுதியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோயிலில் இருந்து…
View More சுவாமி சிலைகளுக்கு உரிமை கோரி அமெரிக்காவுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கடிதம்