சென்னையில் தங்க நகைகளை மொத்த விற்பனை செய்யும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!

சென்னையில் தங்க நகைகளை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத் துறை முதன்மை…

View More சென்னையில் தங்க நகைகளை மொத்த விற்பனை செய்யும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை; முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கங்காதரன் மற்றும் ஸ்டீபனை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இவர்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சென்னை பெரம்பூரில் உள்ள ஜே.எல்.கோல்டு பேலஸ்…

View More பெரம்பூர் நகைக்கடை கொள்ளை; முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

கடையின் ஷட்டரை வெட்டி எடுத்து தங்க, வைர நகைகள் கொள்ளை!

சென்னையில் கடையின் ஷட்டரை வெல்டிங் இயந்திரம் கொண்டு வெட்டி எடுத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை பெரம்பூர் அகரம் சந்திப்பில் ஜெ.எல் கோல்ட் பேலஸ் என்ற நகை கடை உள்ளது.…

View More கடையின் ஷட்டரை வெட்டி எடுத்து தங்க, வைர நகைகள் கொள்ளை!