மின்சார கேபிளை திருட முயற்சி – மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு

புளியந்தோப்பில் மின்சார கேபிளை வெட்டி திருட முயன்ற போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். சென்னை புளியந்தோப்பு டிமெல்லோஸ் சாலையில் மழைநீர் வடிகால்…

View More மின்சார கேபிளை திருட முயற்சி – மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு

டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து உயிரிழந்த ஒப்பந்த ஊழியர்!

தாராபுரத்தில் மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி டிரான்ஸ்பார்மரில் உயிரோடு தீப்பிடித்து எரிந்தது சோக நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உப்புத்துறை பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து. தாராபுரம்…

View More டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து உயிரிழந்த ஒப்பந்த ஊழியர்!