72 thousand stolen in Thiruvannamalai Kayalangadai! Two arrested!

திருவண்ணாமலை | காயலாங்கடையில் ரூ.72 ஆயிரம் திருட்டு – 2 பெண்கள் கைது!

திருவண்ணாமலையில் பழைய இரும்பு கடையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு – ஆற்காடு சாலையில் மின்வாரிய அலுவலகம் எதிரே பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும்…

View More திருவண்ணாமலை | காயலாங்கடையில் ரூ.72 ஆயிரம் திருட்டு – 2 பெண்கள் கைது!

திருவள்ளூர் – பெரியபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளை! 6 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மதுபான கடைகளின் சுவற்றில் துளையிட்டு மதுபான பாட்டில்களை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் வெங்கல் அடுத்த மெய்யூர் தாமரைப்பாக்கம் பகுதியில் கடந்த மாதம்…

View More திருவள்ளூர் – பெரியபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளை! 6 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்!

திருடிய வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையன்! காலையில் தட்டி எழுப்பிய போலீஸ்!!

காரைக்குடி அருகே திருட வந்த வீட்டிற்குள் மது குடித்து விட்டு மெத்தையில் படுத்து தூங்கிய திருடன் மாட்டிக் கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடுவிக்கோட்டையை…

View More திருடிய வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையன்! காலையில் தட்டி எழுப்பிய போலீஸ்!!

திருட்டு போன பைக்; உரிமையாளரிடமே வழி கேட்டு ‘வசமாக’ சிக்கிய திருடன்

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடுபோனது குறித்து போலீசில் புகாரளிக்க சென்ற உரிமையாளரிடமே உதவி கேட்ட வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே ராவுத்தூர் நெய்காரக்குட்டை…

View More திருட்டு போன பைக்; உரிமையாளரிடமே வழி கேட்டு ‘வசமாக’ சிக்கிய திருடன்

250 சவரன் கொள்ளை; நகை கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்

திறந்து ஒரே மாதத்தில் நகை கடையின் பூட்டை உடைத்து 250 சவரன் நகை மற்றும் 30 கிலோ வெள்ளியை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ள புக்கிரவாரி…

View More 250 சவரன் கொள்ளை; நகை கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்

மதுபான கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அரசு மதுபான கடையில் புகுந்து மர்ம நபர் இருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்…

View More மதுபான கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்

மன்னிப்பு கடிதத்துடன் திருடிய பணத்தை திருப்பி வைத்த திருடன்!!

கோவில் உண்டியலை உடைத்து திருடிய நபர் மனந்திருந்தி மன்னிப்பு கடிதத்துடன் திருடிய பணத்தை மீண்டும் உண்டியலில் போட்டு சென்ற ருசீகர சம்பவம் அரங்கேறி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே புகழ்பெற்ற காஞ்சனகிரிமலையில் ஈஸ்வரன்…

View More மன்னிப்பு கடிதத்துடன் திருடிய பணத்தை திருப்பி வைத்த திருடன்!!

பணம் கிடைக்காத விரக்தி… கடைக்காரருக்கு கடிதம் எழுதிய திருடன்!

கேரளாவில் திருடச் சென்ற கடையில் எதுவும் கிடைக்காததால், விரக்தியில் கடைக்காரருக்கு கடிதம் எழுதிவைத்துச் சென்ற திருடனை போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம், வயநாட்டில், குந்நங்குளம் எனும் பகுதியில் உள்ள அடுத்தடுத்த 3 கடைகளில்…

View More பணம் கிடைக்காத விரக்தி… கடைக்காரருக்கு கடிதம் எழுதிய திருடன்!

ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சை கல் லிங்கம் மீட்பு

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பச்சை கல் லிங்கம் மற்றும் தொன்மை வாய்ந்த நாகாபரணம் ஆகியவற்றை கடத்த முயன்ற  நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பூந்தமல்லி அருகே தொன்மை வாய்ந்த பச்சை கல்…

View More ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சை கல் லிங்கம் மீட்பு