பல்லடம் அருகே நொச்சிபாளையம் தனியாா் பனியன் நிறுவனத்தில் திருடிய வழக்கில், 2 பேரை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பல்லடம் அருகே நொச்சிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த…
View More பல்லடம் அருகே தனியாா் பனியன் நிறுவனத்தில் திருட்டு: 2 பேர் கைது!Theft
காஸ்ட்லியான பைக்கில் வந்து காஸ்ட்லியான செருப்பு திருட்டு!! புகார் அளித்த மாஸ்டர் பட நடிகை
மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த துணை நடிகையின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து அவரது காலணியை திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்… என்ன நடந்தது…? கொள்ளையர்கள் தொடர்பான விவரங்கள் போலீசாருக்கு கிடைத்ததா……
View More காஸ்ட்லியான பைக்கில் வந்து காஸ்ட்லியான செருப்பு திருட்டு!! புகார் அளித்த மாஸ்டர் பட நடிகைகோயில் உண்டியலை உடைக்க முயற்சி – கோபுரம் அருகே பதுங்கியிருந்த திருடன் கைது!
திருப்பூர் மாவட்டம் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் உண்டியல் உடைக்க முயற்சித்து, கோபுரம் அருகே மறைந்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புகழ் பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் அமைந்த்துள்ளது. இந்த கோயிலில்…
View More கோயில் உண்டியலை உடைக்க முயற்சி – கோபுரம் அருகே பதுங்கியிருந்த திருடன் கைது!மதுபாட்டில்களை கண்ணிமைக்கும் நேரத்தில் களவாடிச் சென்ற இளைஞர்கள்..! – வைரலாகும் CCTV காட்சிகள்
டாஸ்மார்க் கடையில் மது பாட்டில்களை இறக்கிக் கொண்டிருந்த லாரியிலிருந்து 48 மது பாட்டில்கள் அடங்கிய பெட்டியை இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்…
View More மதுபாட்டில்களை கண்ணிமைக்கும் நேரத்தில் களவாடிச் சென்ற இளைஞர்கள்..! – வைரலாகும் CCTV காட்சிகள்வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞர்கள்- அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை இரு இளைஞர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர்…
View More வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞர்கள்- அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!திருப்பதி கோயில் உண்டியலில் திருடிய ஊழியர் கைது!
திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த ஊழியர் 72 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை திருடிய போது கையும், களவுமாக பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை…
View More திருப்பதி கோயில் உண்டியலில் திருடிய ஊழியர் கைது!ஏடிஎம்-ஐ கொள்ளையடிப்பது எப்படி? – 3 மாதங்கள் பாடம் நடத்திய ’ஏடிஎம் பாபா’
பீகாரைச் சேர்ந்த ’ஏடிஎம் பாபா’ என்பவர் உத்தரப்பிரதேச இளைஞர்கள் சிலருக்கு ஏடிஎம்-ஐ எவ்வாறு கொள்ளையடிப்பது என்று 3 மாத பயிற்சி அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், சுஷாந்த் கோல்ஃப் சிட்டி…
View More ஏடிஎம்-ஐ கொள்ளையடிப்பது எப்படி? – 3 மாதங்கள் பாடம் நடத்திய ’ஏடிஎம் பாபா’ரஜினி மகள் வீட்டில் நகை திருட்டு சம்பவம் – கைதான இருவருக்கு ஜாமீன்!
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தின் கைதான இருவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த மாதம் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தனது வீட்டில் இருந்த வைர…
View More ரஜினி மகள் வீட்டில் நகை திருட்டு சம்பவம் – கைதான இருவருக்கு ஜாமீன்!ஈரோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை கொள்ளை!
ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை, 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சேரன் நகரில் வசிப்பவர் முருகசாமி. இவரது மனைவி…
View More ஈரோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை கொள்ளை!நடிகர் ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளையில் பணிப்பெண் கைது – ரூ.1 கோடி சொத்து ஆவணம் மீட்பு!
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டதாக புகார் அளித்திருந்த நிலையில் அவர் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர்…
View More நடிகர் ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளையில் பணிப்பெண் கைது – ரூ.1 கோடி சொத்து ஆவணம் மீட்பு!