வடிவேலு பாணியில் திருட்டு; தங்க சங்கிலியை வாயில் போட்டு விழுங்கியவரை கைது செய்த போலீசார்

நகை வாங்குவது போல் நடித்து, நகையை வாயில் போட்டு விழுங்கியவரை கைது செய்த போலீசார்.  புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி.  இவர் புதுச்சேரி நகர பகுதியான நெல்லுமண்டி வீதியில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 3-ம் தேதி…

View More வடிவேலு பாணியில் திருட்டு; தங்க சங்கிலியை வாயில் போட்டு விழுங்கியவரை கைது செய்த போலீசார்

ஹோட்டலின் மேற்கூரையை பிரித்து இறங்கிய இளம்பெண்கள்; லாவகமாக கல்லாப்பெட்டியை கொள்ளையடித்த சம்பவம்

உணவகத்தின் மேற்கூரையை பிரித்து, புகுந்த இரண்டு இளம்பெண்கள், ஹோட்டலில் இருந்து கல்லாப்பெட்டியை உடைத்து பணத்தை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கொள்ளையடித்த பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் எங்கே அரங்கேறியது?.. விரிவாக…

View More ஹோட்டலின் மேற்கூரையை பிரித்து இறங்கிய இளம்பெண்கள்; லாவகமாக கல்லாப்பெட்டியை கொள்ளையடித்த சம்பவம்

கான்பூரில் அரங்கேறிய “MONEY HEIST” – ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை

“MONEY HEIST” வெப் சீரிஸ் போன்று சுரங்கம் தோண்டி கோடிக்கணக்கில் தங்க நகைகளை கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொண்டாடிய வெப் சீரிஸ் “MONEY HEIST”. சூப்பர் ஹீரோ படங்களை…

View More கான்பூரில் அரங்கேறிய “MONEY HEIST” – ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை

என்ஐஏ அதிகாரி என கூறி ரூ.20 லட்சம் கொள்ளை – நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

சென்னையில் என்ஐஏ அதிகாரி என கூறி 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். சென்னை பர்மா பஜாரில் ஜமால் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த…

View More என்ஐஏ அதிகாரி என கூறி ரூ.20 லட்சம் கொள்ளை – நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

சென்னை நகைக்கடையில் கொள்ளை போன நகைகள் மீட்பு; வடமாநில இளைஞர் கைது

சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை தாம்பரத்தை அடுத்த கெளரிவாக்கத்தில் ப்ளூஸ்டோன் என்ற பிரபல நகைக்கடை அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று…

View More சென்னை நகைக்கடையில் கொள்ளை போன நகைகள் மீட்பு; வடமாநில இளைஞர் கைது

நடிகர் ஆர்.கே வீட்டில் கொள்ளை; புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னை நந்தம்பாக்கத்தில் நடிகர் ஆர்.கே-வின் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் உள்ள தயாரிப்பாளரும், தொழிலதிபருமான ஆர்.கே என்கிற ராதாகிருஷ்ணன் வீட்டில் கடந்த…

View More நடிகர் ஆர்.கே வீட்டில் கொள்ளை; புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

நகைக்கடையை சூறையாடிய முதியவர் – சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கன்னியாகுமரி அருகே முன்விரோதத்தில் முதியவர் நகைக்கடையை சூறையாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் மரியதாஸ்(48). இவர் அதே…

View More நகைக்கடையை சூறையாடிய முதியவர் – சிசிடிவி காட்சிகள் வெளியீடு

வயதான பெண்களின் கவனத்தை திசை திருப்பி மோசடி; தம்பதி கைது, நடந்தது என்ன?

வயதான பெண்களின் கவனத்தை திசை திருப்பி 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நகை பணம் திருடி வந்த தம்பதியை போலீஸ் கைது செய்தனர்.  மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சித்திரவேல் பார்வதி தம்பதியினர் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து…

View More வயதான பெண்களின் கவனத்தை திசை திருப்பி மோசடி; தம்பதி கைது, நடந்தது என்ன?

காவலர் வீட்டில் திருட்டு:காவலரிடமே கட்டப்பஞ்சாயத்து செய்த போலீசார்

பரமக்குடி அருகே காவலர் புகாரை வாங்க மறுத்து, கட்டப்பஞ்சாயத்து செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.    ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே அருளானந்தபுரம் கிராமத்தில் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் லூயிராஜ் என்பவர்…

View More காவலர் வீட்டில் திருட்டு:காவலரிடமே கட்டப்பஞ்சாயத்து செய்த போலீசார்

சிந்தாதிரிப்பேட்டையில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு – சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

சிந்தாதிரிப்பேட்டையில் 3 கடைகளின் பூட்டை உடைத்து செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களைத் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.  சிந்தாதிரிப்பேட்டை, வாலஸ் சாலையில் அடுத்துடுத்துள்ள 3…

View More சிந்தாதிரிப்பேட்டையில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு – சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது