தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் சாலை விதிகளை மீறியதாக 2,781 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போக்குவரத்து காவல்துறையினர் 71 வாகனங்கள்ை பறிமுதல் செய்தனர். தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில்…
View More தென்காசியில் சாலை விதிகளை மீறியதாக 2,781 பேர் மீது வழக்குப்பதிவு: 71 வாகனங்கள் பறிமுதல்!Tenkasi
குற்றாலத்தில் காரில் வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமிகள் – கைது செய்த காவல்துறை!
குற்றாலம் பகுதிகளில் டிப் டாப்பாக காரில் சுற்றுலா பயணிகளை போல் உலா வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள ராமாலயம் என்ற…
View More குற்றாலத்தில் காரில் வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமிகள் – கைது செய்த காவல்துறை!போக்குவரத்து ஆய்வாளரிடம் கட்டுகட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்! போக்குவரத்து ஆணையர் அதிரடி உத்தரவு!
தமிழக-கேரளா எல்லை பகுதியான புளியரை போக்குவரத்து சோதனை சாவடியில் ஆய்வாளராக பணியாற்றி வந்த பிரேமா ஞானகுமாரியை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம், தமிழக-கேரளா எல்லை பகுதியான புளியரை போக்குவரத்து…
View More போக்குவரத்து ஆய்வாளரிடம் கட்டுகட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்! போக்குவரத்து ஆணையர் அதிரடி உத்தரவு!தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு பகுதிகளின் மேல்…
View More தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!கொடியேற்றத்துடன் தொடங்கிய குற்றாலநாதசுவாமி கோயில் ஐப்பசி விசு திருவிழா!
குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்காசி மாவட்டம், குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஐப்பசி விசு திருவிழா இன்று அதிகாலை 5.20…
View More கொடியேற்றத்துடன் தொடங்கிய குற்றாலநாதசுவாமி கோயில் ஐப்பசி விசு திருவிழா!”தென்காசி, விருதுநகரில் உள்ள சாதிய பதற்றங்கள் சமூக நீதி பற்றிய விளம்பரங்களுக்கு முற்றிலும் மாறானவையாக உள்ளன!” – ஆளுநர் ஆர்.என்.ரவி
தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் சாதிய பதற்றங்கள் மற்றும் சமூக பாகுபாடுகளில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கதைகள் மிகவும் கவலையளிக்கின்றன, இது சமூக நீதி பற்றிய விளம்பரங்களுக்கு முற்றிலும் மாறானவையாக உள்ளன என்று ஆளுநர் ஆர்.என்.ரவி…
View More ”தென்காசி, விருதுநகரில் உள்ள சாதிய பதற்றங்கள் சமூக நீதி பற்றிய விளம்பரங்களுக்கு முற்றிலும் மாறானவையாக உள்ளன!” – ஆளுநர் ஆர்.என்.ரவிவிடுமுறை தினத்தையொட்டி, சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்!
விடுமுறை தினத்தையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர். தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. இந்நிலையில், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.…
View More விடுமுறை தினத்தையொட்டி, சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்!குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக காட்டாற்று வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட 5 அருவிகளில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம் காரணமாக இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி…
View More குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக காட்டாற்று வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
குற்றால அருவிகளில் சீரான நீர் வரத்தை தொடர்ந்து அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் களைகட்டும். நடப்பு ஆண்டு…
View More குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிமின் கம்பம் சாய்ந்தில் முறிந்து விழுந்த தென்னை மரம்; தீப்பற்றிய வைக்கோல் கட்டுகள்!
தென்காசியில் பலத்த காற்றினால் தென்னை மரம் முறிந்து அருகிலிருந்த மின் கம்பம் மீது விழுந்ததில் மின் கம்பம் சாய்ந்ததில் ஏற்பட்ட தீ அப்பகுதியிலிருந்த வைக்கோல் கட்டுகள் மீது பரவியது. தமிழகத்தில் தற்போதுதான் அக்னிநட்சத்திரம் எனப்படும்…
View More மின் கம்பம் சாய்ந்தில் முறிந்து விழுந்த தென்னை மரம்; தீப்பற்றிய வைக்கோல் கட்டுகள்!