தென்காசி மாவட்டத்தில் கார் நெல் சாகுபடி பணிகளுக்காக 4 நீர் தேக்கங்கள் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள ராமநதி நீர்த்தேக்கத்தை திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர்…
View More தென்காசி மாவட்டத்தில் கார் நெல் சாகுபடி பணிகளுக்காக 4 நீர் தேக்கங்கள் திறப்பு!Tenkasi
தென்காசி-செங்கோட்டை ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு நவீன கண்காணிப்பு கருவி!
கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து கடந்த ஆண்டு 5 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் கடந்தாண்டு அக்டோபர் முதல் ரயில் போக்குவரத்து ஓரளவு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகிறது. மேலும்…
View More தென்காசி-செங்கோட்டை ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு நவீன கண்காணிப்பு கருவி!வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த ஹரி நாடார்!
தென்காசியில் ஆலங்குளம் தினசரி சந்தைப் பகுதி வியாபாரிகளிடம், பனங்காட்டுப் படை கட்சியின் வேட்பாளர் ஹரி நாடார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப் படை கட்சியின் சார்பில், அந்தக்…
View More வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த ஹரி நாடார்!நியாய விலை கடையில் தரம் இல்லாத கடலை விற்பனை… கடலையை கூவி கூவி விற்ற நபரால் பரபரப்பு!
நியாய விலை கடையில் வழங்கப்பட்ட தரம் இல்லாத கடலையை தெருவில் கூவி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானூரில் உள்ள நியாய விலை கடையில் பொது விநியோகம் செய்யப்பட்ட…
View More நியாய விலை கடையில் தரம் இல்லாத கடலை விற்பனை… கடலையை கூவி கூவி விற்ற நபரால் பரபரப்பு!