திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதி மரக்கடை ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 20லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொடையாஞ்சி கிராமத்தை…
View More மரக்கடையில் திடீர் தீ விபத்து: பல மணி நேரம் போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!#Fire
சாலையோர கழிவுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் – கரும்புகையால் வாகன ஓட்டிகள் அவதி!
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளுக்கு மர்ம நபர் தீ வைத்து சென்றதால் கரும்புகை பத்து அடி உயரத்திற்கு பரவியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு…
View More சாலையோர கழிவுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் – கரும்புகையால் வாகன ஓட்டிகள் அவதி!தூத்துக்குடியில் வாழைத்தோட்டத்தில் திடீர் தீ விபத்து: 10,000-க்கும் மேற்பட்ட மரங்கள் சேதம்
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமாயின. இதனால் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக…
View More தூத்துக்குடியில் வாழைத்தோட்டத்தில் திடீர் தீ விபத்து: 10,000-க்கும் மேற்பட்ட மரங்கள் சேதம்திருப்பூர் பனியன் சந்தை தீ விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு; ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்!
திருப்பூர் காதர்பேட்டை பனியன் சந்தையில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு. வணிகர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். திருப்பூரில்…
View More திருப்பூர் பனியன் சந்தை தீ விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு; ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்!மின் கம்பம் சாய்ந்தில் முறிந்து விழுந்த தென்னை மரம்; தீப்பற்றிய வைக்கோல் கட்டுகள்!
தென்காசியில் பலத்த காற்றினால் தென்னை மரம் முறிந்து அருகிலிருந்த மின் கம்பம் மீது விழுந்ததில் மின் கம்பம் சாய்ந்ததில் ஏற்பட்ட தீ அப்பகுதியிலிருந்த வைக்கோல் கட்டுகள் மீது பரவியது. தமிழகத்தில் தற்போதுதான் அக்னிநட்சத்திரம் எனப்படும்…
View More மின் கம்பம் சாய்ந்தில் முறிந்து விழுந்த தென்னை மரம்; தீப்பற்றிய வைக்கோல் கட்டுகள்!திருச்செங்கோட்டில் திடீரென தீப்பற்றிய லாரி – அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்!
ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருச்செங்கோட்டிற்கு கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி நடு வழியில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் கீழே குதித்தால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.…
View More திருச்செங்கோட்டில் திடீரென தீப்பற்றிய லாரி – அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்!பிளாஸ்டிக் கழிவுகள் தொழிற்சாலை வளாகத்தில் திடீர் தீவிபத்து!
ராணிபேட்டை அருகே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ஈராளம்சேரி பகுதியில் பிளாஸ்டிக கழிவுகளை மறுசுழற்சி செய்து அதிலிருந்து பர்னஸ் ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது.…
View More பிளாஸ்டிக் கழிவுகள் தொழிற்சாலை வளாகத்தில் திடீர் தீவிபத்து!சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து!
சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒத்தையால் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த…
View More சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து!தேசிய நெடுஞ்சாலையில் எரிக்கப்படும் குப்பைகள்-பொதுமக்கள் அவதி!
ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் டன் கணக்கில் கொட்டி எரிக்கப்படும் குப்பையால் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் – பழனி நெடுஞ்சாலைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள்,…
View More தேசிய நெடுஞ்சாலையில் எரிக்கப்படும் குப்பைகள்-பொதுமக்கள் அவதி!மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ; பல ஏக்கர் பரப்பளவிலான காடுகள் எரிந்து நாசம்
தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் எரிந்து வரும் காட்டுத்தீயின் காரணமாக பல ஏக்கர் பரப்பிலான காடுகள் எரிந்து நாசமாகி வருகின்றன.தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரந்து…
View More மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ; பல ஏக்கர் பரப்பளவிலான காடுகள் எரிந்து நாசம்