அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வாகனம் குற்றாலத்திற்கு வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
View More ஆர்ப்பரிக்கும் குற்றால அருவிகள் – சுற்றுலாப் பயணிகளின் வருகையால் திணறும் குற்றாலம்!kutralam
8-வது நாளாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
மழை குறைந்து நீர்வரத்து சீரடைந்த பின்னரே அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்படும்.
View More 8-வது நாளாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!குற்றாலத்தில் களத்தில் இறங்கி தூய்மை பணி செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்!
குற்றாலத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.
View More குற்றாலத்தில் களத்தில் இறங்கி தூய்மை பணி செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்!விடுமுறை தினத்தையொட்டி ஐந்தருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
விடுமுறை தினத்தையொட்டி ஐந்தருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை களைகட்டியது.
View More விடுமுறை தினத்தையொட்டி ஐந்தருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!குற்றாலத்தில் 548 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த காட்டு யானை அதிர்ச்சியூட்டும் சம்பவம்
குற்றால மெயின் அருவியிலிருந்து நான்கு வயதேயான யானை கீழே விழுந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழையானது கடந்த இரண்டு தினங்களில் கொட்டி தீர்த்து வரும் நிலையில், கடந்த…
View More குற்றாலத்தில் 548 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த காட்டு யானை அதிர்ச்சியூட்டும் சம்பவம்குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு!
குற்றால அருவிகளில் 4வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், நகர்புறங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனிடையே…
View More குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு!குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர்வரத்து அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடைவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தின் காரணமாக, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று…
View More குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!விடுமுறை தினத்தையொட்டி, சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்!
விடுமுறை தினத்தையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர். தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. இந்நிலையில், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.…
View More விடுமுறை தினத்தையொட்டி, சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்!ஆடி அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய குற்றால அருவியில் அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்துள்ளனர். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில்தான் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவார்கள் எனவும்,…
View More ஆடி அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக காட்டாற்று வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட 5 அருவிகளில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம் காரணமாக இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி…
View More குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக காட்டாற்று வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!