விளை நிலத்திற்குள் விழுந்த மின் கம்பங்கள் அகற்றப்படாத அவலம் -விவசாயிகள் வேதனை!
சேலம் மாவட்டம் ஓமலூரில் பலத்த மழையினால் சாய்ந்து விவசாய நிலத்திற்குள் விழுந்த மின் கம்பங்களை ஒரு வாரமாகியும் அகற்ற இதுவரை மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஓமலூர் மற்றும்...