சேலம் மாவட்டம் ஓமலூரில் பலத்த மழையினால் சாய்ந்து விவசாய நிலத்திற்குள் விழுந்த மின் கம்பங்களை ஒரு வாரமாகியும் அகற்ற இதுவரை மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஓமலூர் மற்றும்…
View More விளை நிலத்திற்குள் விழுந்த மின் கம்பங்கள் அகற்றப்படாத அவலம் -விவசாயிகள் வேதனை!#Electricpole
மின் கம்பம் சாய்ந்தில் முறிந்து விழுந்த தென்னை மரம்; தீப்பற்றிய வைக்கோல் கட்டுகள்!
தென்காசியில் பலத்த காற்றினால் தென்னை மரம் முறிந்து அருகிலிருந்த மின் கம்பம் மீது விழுந்ததில் மின் கம்பம் சாய்ந்ததில் ஏற்பட்ட தீ அப்பகுதியிலிருந்த வைக்கோல் கட்டுகள் மீது பரவியது. தமிழகத்தில் தற்போதுதான் அக்னிநட்சத்திரம் எனப்படும்…
View More மின் கம்பம் சாய்ந்தில் முறிந்து விழுந்த தென்னை மரம்; தீப்பற்றிய வைக்கோல் கட்டுகள்!மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட புதிய சாலை – வாகன ஓட்டிகள் அவதி!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சாலையின் நடுவே இடையூறாக இருந்த மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட புதிய சாலையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சியில் கடந்த நிதியாண்டின் கீழ்…
View More மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட புதிய சாலை – வாகன ஓட்டிகள் அவதி!