மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குள் பெய்த கனமழையால் பழைய குற்றால அருவி, குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி…
View More திடீர் வெள்ளப்பெருக்கால் பழைய குற்றால அருவியில் குளிக்கத் தடை!Tenkasi
குற்றாலத்தில் புனித நீராடிய ஐயப்ப பக்தர்கள் – துளசி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.!
குற்றாலத்தில் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கிய நிலையில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் அருவியில் புனித நீராடி மாலை அணிவித்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருடம் தோறும் கார்த்திகை மாதம் 41…
View More குற்றாலத்தில் புனித நீராடிய ஐயப்ப பக்தர்கள் – துளசி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.!திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தேனி மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தேனி மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட…
View More திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தேனி மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்! அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவு!
தென்காசி மாவட்டத்தில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரையின் போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தாக தொடரப்பட்ட வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி அம்பாசமுத்திரம்…
View More பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்! அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவு!குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் – இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை…
View More குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் – இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடைபோலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கு! அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேருந்தில் அழைத்துச்செல்லப்பட்ட அமர்பிரசாத் ரெட்டி!
போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை சென்னையில் இருந்து அரசு பேருந்தில் போலீசார் அழைத்து சென்றனர். பாஜக மாநிலத்…
View More போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கு! அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேருந்தில் அழைத்துச்செல்லப்பட்ட அமர்பிரசாத் ரெட்டி!குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர்வரத்து அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடைவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தின் காரணமாக, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று…
View More குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!தென்காசி அருகே விஞ்ஞானியை மிஞ்சிய விவசாயி – வயது ஒரு பொருட்டல்ல என நிரூபித்த முதியவர்!
தென்காசி, ஐந்தருவி பகுதியில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை விரட்ட விவசாயி ஒருவர் தன் சொந்த முயற்சியில் துப்பாக்கியை தயாரித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் வசித்து வரும் பெரும்பாலான மக்களின் முக்கிய…
View More தென்காசி அருகே விஞ்ஞானியை மிஞ்சிய விவசாயி – வயது ஒரு பொருட்டல்ல என நிரூபித்த முதியவர்!பொட்டல்புதூர் தர்ஹாவில் மத நல்லிணக்கம்..! – கந்தூரி விழாவில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்கேற்பு
பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற கந்தூரி விழாவில் அனைத்து சமூக மக்களும் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தர்காக்களில் தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தர்காவும் ஒன்று.…
View More பொட்டல்புதூர் தர்ஹாவில் மத நல்லிணக்கம்..! – கந்தூரி விழாவில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்கேற்புதீபாவளியை முன்னிட்டு களைகட்டிய பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகளை வாங்க குவிந்த வியாபாரிகளால் தென்காசி அருகே உள்ள பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை களைகட்டியது. தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள்…
View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை!