வைகாசி விசாகத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

வைகாசி விசாகத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், சிவகாமிபுரம், சுரண்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளுக்கு…

View More வைகாசி விசாகத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

சாமி சிலையின் கண்கள் திறந்ததாக பரவிய செய்தி – பொதுமக்கள் திரண்டு வந்து வழிபாடு!!

தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூரில் சாமி சிலையின் கண் திறந்ததாக வந்த தகவல் காட்டுத்தீபோல் பரவியதால் ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூரில் பண்பொழி-கடையநல்லூர் நெடுஞ்சாலையின் ஓரமாக சந்தனமாரியம்மன்…

View More சாமி சிலையின் கண்கள் திறந்ததாக பரவிய செய்தி – பொதுமக்கள் திரண்டு வந்து வழிபாடு!!

பலத்த சூறாவளி காற்றால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வீராணத்தில் நேற்று மாலை திடீரென வீசிய சூறாவளி காற்றால் பத்திற்க்கும் மேற்பட்ட வீட்டின் மேற்கூரைகள் சேதமடைந்தன. மேலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி…

View More பலத்த சூறாவளி காற்றால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை!

கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியர்!

தென்காசி பகுதியில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் இன்று மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில்…

View More கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியர்!

“மனிதநேயம் சாகவில்லை” – அயோத்தி திரைப்பட பாணியில் நிகழ்ந்த மனதை உருக வைக்கும் நிகழ்வு

தமிழகத்தில் இறந்துபோன அஸ்ஸாமை சேர்ந்த இளைஞரின் உடலை மீட்டு, உடனடியா சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்த நிகழ்வு இன்னும் மனித நேயம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இந்தியாவின் கடைகோடி மாநிலமான அசாம் மாநிலத்தில்…

View More “மனிதநேயம் சாகவில்லை” – அயோத்தி திரைப்பட பாணியில் நிகழ்ந்த மனதை உருக வைக்கும் நிகழ்வு

விதிகளை மீறி நடந்த ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு: தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படக்குழு, விதிகளை மீறி வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, படப்பிடிப்பிற்கு தடை விதித்து தென்காசி மாவட்ட ஆட்சியார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர்…

View More விதிகளை மீறி நடந்த ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு: தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

தென்காசி அருகே உள்ள பாம்புக்கோவில் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வியாபாரம் களை கட்டியது. கடையநல்லூர் அருகே உள்ள பாம்புகோவில் சந்தையானது மிகவும் பிரபலமான ஆட்டுச் சந்தைகளில் ஒன்றாகும். தென் மாவட்டங்களில் உள்ள…

View More ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

தென்காசி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி!

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்…

View More தென்காசி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி!

திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்த குட்டி யானை; தொற்று பரவும் அச்சத்தில் எரியூட்டப்பட்ட குட்டி யானையின் உடல்

யானைக் கூட்டங்களில் நின்று கொண்டிருந்த குட்டி யானை ஒன்று மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தது. தென்காசி மாவட்டம், தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் உள்ள அச்சன் கோவில் அலிமூக்கு பகுதியில் சாலையில் காட்டு யானைக்கூட்டம் சுற்றி…

View More திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்த குட்டி யானை; தொற்று பரவும் அச்சத்தில் எரியூட்டப்பட்ட குட்டி யானையின் உடல்

நெல்லை, மதுரையில் ஜோகோ நிறுவனத்தின் கிளைகள் தொடங்கப்படும்- ஸ்ரீதர் வேம்பு

இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்க நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மென்பொருள் நிறுவனம் தொடங்க உள்ளதாக ஜோகோ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஜோகோ…

View More நெல்லை, மதுரையில் ஜோகோ நிறுவனத்தின் கிளைகள் தொடங்கப்படும்- ஸ்ரீதர் வேம்பு