புதுச்சேரியில் மார்ச் 9ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் – துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்குகிறது

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச் 9ம் தேதி, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் துவங்குகின்றது. புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 9ம் தேதி காலை 9.45 மணிக்கு கூட…

View More புதுச்சேரியில் மார்ச் 9ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் – துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்குகிறது

’தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர்’ – தமிழிசை புகழாரம்

தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர் என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்…

View More ’தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர்’ – தமிழிசை புகழாரம்

’ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்தின் உட்பொருளை புரிந்து கொள்ள வேண்டும்’ – தமிழிசை செளந்தரராஜன்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என கூறியிருக்கும் கருத்தின் உட்பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருவையாறில் நடைபெற…

View More ’ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்தின் உட்பொருளை புரிந்து கொள்ள வேண்டும்’ – தமிழிசை செளந்தரராஜன்

’ஆண்களை விட பெண்களால் நல்ல ஆட்சி நிர்வாகம் செய்ய முடியும்’ – தமிழிசை செளந்தரராஜன்

ஆண்களை விட பெண்களால் நல்ல ஆட்சி நிர்வாகம் செய்ய முடியும் எனவும், அதனால் தான் இரண்டு மாநிலங்களை சமாளித்து வருவதாகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  சென்னை தியாகராய நகரில் உள்ள…

View More ’ஆண்களை விட பெண்களால் நல்ல ஆட்சி நிர்வாகம் செய்ய முடியும்’ – தமிழிசை செளந்தரராஜன்

”மொழி திணிப்பு என்று தவறாக முன்னிறுத்துகின்றனர்” – ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

மொழியை கற்றுக்கொள் என்று கூறுவதை, மொழி திணிப்பு என்று தவறாக முன்னிறுத்துகிறார்கள் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சியான “தமிழ் பாரம்பரியம் மற்றும் இந்திய மொழிகள்…

View More ”மொழி திணிப்பு என்று தவறாக முன்னிறுத்துகின்றனர்” – ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடக்கம்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்குச் சென்று படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக 1…

View More புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடக்கம்

ஆளுநர் குறித்து கனிமொழி விமர்சனம் – தமிழிசை பதிலடி

தகுதியை வைத்து தான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளுநர்கள் அல்ல என திமுக எம்.பி கனிமொழிக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பதிலளித்துள்ளார். புதுச்சேரி மண்ணாடிபட்டு தொகுதிக்குட்பட்ட காட்டேரிக்குப்பம்…

View More ஆளுநர் குறித்து கனிமொழி விமர்சனம் – தமிழிசை பதிலடி

ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு வருத்தமளிக்கிறது: நடவடிக்கை எடுப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் உறுதி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு…

View More ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு வருத்தமளிக்கிறது: நடவடிக்கை எடுப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் உறுதி

காலைச் சிற்றுண்டி தேசிய கல்விக்கொள்கையின் அம்சம்-ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி என்பது, 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையின் அம்சம் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு…

View More காலைச் சிற்றுண்டி தேசிய கல்விக்கொள்கையின் அம்சம்-ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

50% கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்: துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் திரையரங்குகள், கடைவீதிகள், பேருந்துகள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50 சதவிகித மக்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தி உள்ளார். புதுச்சேரியில் கொரோனா…

View More 50% கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்: துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்