ஆட்சி மாற்றத்தின் அடையாளம் செங்கோல் என்பதன் முக்கியத்துவத்தைக் குறைக்க முயல்வது மிகவும் வருத்தத்திற்குரியது என திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து…
View More செங்கோலின் முக்கியத்துவத்தை குறைக்க முயல்வது வருத்தம் அளிக்கிறது – திருவாவடுதுறை ஆதீனம் அறிக்கை!Aadhinam
சட்டைநாதர்சுவாமி கோயிலில் குடமுழுக்கு: ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாட்டம்!
சீர்காழியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டைநாதர்சுவாமி கோயில் குடமுழுக்கில், ஹெலிகாப்டர் மூலம் மலர், புனித நீர் தெளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது.…
View More சட்டைநாதர்சுவாமி கோயிலில் குடமுழுக்கு: ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாட்டம்!தமிழகத்தில் அதிக அளவில் கோயில் குடமுழுக்கு நடக்கிறது- அரசுக்கு தருமபுர ஆதீனம் பாராட்டு
திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்திட அரசு அனைத்து பணிகளையும் விரைவாக செய்வதால், தமிழகம் முழுவதிலும் அதிக அளவிலான கோயில்களில் குடமுழுக்குகள் நடைபெற்று வருகிறது என தமிழக அரசை தருமபுர ஆதீனம் பாராட்டியுள்ளார். தஞ்சையில் ஜப்பான் நாட்டின்…
View More தமிழகத்தில் அதிக அளவில் கோயில் குடமுழுக்கு நடக்கிறது- அரசுக்கு தருமபுர ஆதீனம் பாராட்டு