தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு…
View More இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு அறிவிப்பு!literature
அரசியலிலும், இலக்கியத்திலும் செல்வராகத் திகழ்ந்த குமரி அனந்தன்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியும், அரசியல்வாதியுமானவர் குமரி அனந்தன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம். கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் மார்ச் 19,…
View More அரசியலிலும், இலக்கியத்திலும் செல்வராகத் திகழ்ந்த குமரி அனந்தன்!சாகித்ய அகாடமி விருதை பெற்றுக் கொண்டார் எழுத்தாளர் மு.ராஜேந்திரன்!
காலா பாணி நாவலுக்காக சாகித்திய அகாடமி விருதை எழுத்தாளர் மு.ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது,…
View More சாகித்ய அகாடமி விருதை பெற்றுக் கொண்டார் எழுத்தாளர் மு.ராஜேந்திரன்!’இந்த பாரதம் ரிஷிகளாலும் ஆன்மீக இலக்கியங்களாலும் உருவாக்கப்பட்டது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்த பாரதம் ரிஷிகளாலும் ஆன்மீக இலக்கியங்களாலும் உருவாக்கப்பட்டது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் தமிழ்நாடு ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி வளாகத்தில் புதிய அரங்கை குத்துவிளக்கு ஏற்றி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து…
View More ’இந்த பாரதம் ரிஷிகளாலும் ஆன்மீக இலக்கியங்களாலும் உருவாக்கப்பட்டது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி’இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்’ – முதலமைச்சர் ஸ்டாலின்
இந்திய துணைகண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழின் இலக்கியச் செழுமையை உலகறியச் செய்யும் வகையில் பொருநை இலக்கியத் திருவிழா தமிழ்நாடு அரசு சார்பில் இரண்டு நாட்கள்…
View More ’இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்’ – முதலமைச்சர் ஸ்டாலின்இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
2022ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல், இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல் முதலிய பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு…
View More இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்புஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியாவைச் சேர்ந்த நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும்…
View More இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு