மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உறுதியளித்துள்ளார்
View More “கல்விச் செலவை நான் ஏற்கிறேன்” – தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் குழந்தைகளுக்கு தமிழிசை சௌந்தரராஜன் உறுதி!humanity
குஜராத்தில் நடந்த நெகிழ்ச்சியான ரக்ஷா பந்தன்!
அனம்தாவுக்கு கை தானம் செய்த ரியாவின் சகோதரருக்கு ராக்கி கட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
View More குஜராத்தில் நடந்த நெகிழ்ச்சியான ரக்ஷா பந்தன்!“இஸ்ரேலிய அரசுக்கு மனிதநேயம் ஒரு பொருட்டல்ல” – பிரியங்கா காந்தி விமர்சனம்!
இஸ்ரேலிய அரசால் 400 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மனிதநேயம் ஒரு பொருட்டல்ல என்பதைக் காட்டுகிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
View More “இஸ்ரேலிய அரசுக்கு மனிதநேயம் ஒரு பொருட்டல்ல” – பிரியங்கா காந்தி விமர்சனம்!#Coimbatore | ரூ.1 க்கு ஒரு இட்லி விற்பனை செய்யும் பாட்டிக்கு 1.75 சென்ட் இடம் – பத்திரத்தை வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!
கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து பிரபலமான கமலாத்தாள் பாட்டிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1.75 சென்ட் இடத்திற்கான பத்திரத்தை கொடுத்து உதவியது பாராட்டைப் பெற்று வருகிறது. இதுகுறித்து தனது ட்விட்டர்…
View More #Coimbatore | ரூ.1 க்கு ஒரு இட்லி விற்பனை செய்யும் பாட்டிக்கு 1.75 சென்ட் இடம் – பத்திரத்தை வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!தைவான் நிலநடுக்கம் – மனதை உருக வைத்த செவிலியர்கள்!
தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது மருத்துவமனை ஒன்றில், செவிலியர்கள் குழந்தைகளை பாதுகாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் கடந்த 4 ஆம் தேதி அதிகாலை சக்திவாய்ந்த…
View More தைவான் நிலநடுக்கம் – மனதை உருக வைத்த செவிலியர்கள்!சென்னையில் குளிரில் சாலையோரத்தில் உறங்கியவர்களுக்கு போர்வை வழங்கிய காவல் ஆய்வாளர்!
சென்னை வண்ணாரப்பேட்டையில் சாலையோரத்தில் குளிரில் நடுங்கியபடி தூங்கியவர்களுக்கு போர்வை போர்த்திவிட்ட இன்ஸ்பெக்டர் முகமது புகாரிக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. சென்னையில் சாலையோரமாக பலர் வசித்து வருகிறார்கள். இவர்கள் குளிர்காலங்களில் உடல் நடுங்கியபடியே ரோட்டோரமாக தூங்கும்…
View More சென்னையில் குளிரில் சாலையோரத்தில் உறங்கியவர்களுக்கு போர்வை வழங்கிய காவல் ஆய்வாளர்!வாடிக்கையாளர் “பசி” என்றதால் அதிகாலை 3 மணிக்கு 12 கி.மீ. பயணித்து டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர்!
ஹைதராபாத்தில் உணவை ஆர்டர் செய்யும் போது தவறான Location-ஐ வாடிக்கையாளர் பதிவு செய்துள்ளார். ஆனால் “பசியோடு இருக்கிறேன்” என வாடிக்கையாளர் கூறியதால், அதிகாலை 3 மணிக்கு கூடுதலாக 12 கி.மீ தூரம் பயணித்து உணவை…
View More வாடிக்கையாளர் “பசி” என்றதால் அதிகாலை 3 மணிக்கு 12 கி.மீ. பயணித்து டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர்!உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்தில் இருந்த சென்னை இளைஞரை காப்பாற்றிய இன்டர்போல்! கடல் கடந்து உயிரை காத்த மனிதநேயம்!
அமெரிக்க இன்டர்போல் கொடுத்த தகவல் மூலம் சென்னை இளைஞரின் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்தை தடுத்துள்ளது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ். உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணங்கள் ஏற்படும் போது உதவுவதற்காக…
View More உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்தில் இருந்த சென்னை இளைஞரை காப்பாற்றிய இன்டர்போல்! கடல் கடந்து உயிரை காத்த மனிதநேயம்!மூன்று மத குருமார்கள் மத்தியில் மகளின் திருமணத்தை நடத்தும் டி.எஸ்.பி..! திருமண பத்திரிக்கை வைரல்..!
கோவையில் மூன்று மதங்களைச் சேர்ந்த குருமார்கள் முன்னிலையில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வீட்டு கல்யாண பத்திரிக்கை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தமிழக காவல்துறையில் கோவை மாவட்ட…
View More மூன்று மத குருமார்கள் மத்தியில் மகளின் திருமணத்தை நடத்தும் டி.எஸ்.பி..! திருமண பத்திரிக்கை வைரல்..!25,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பால்குட நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பக்தர்கள்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒரே நேரத்தில் சுமார் 25 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். கட்டுகடங்காத பக்தர்கள் கூட்டத்தின் நடுவேயும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு…
View More 25,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பால்குட நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பக்தர்கள்!