வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து, மணிப்பூரில் இன்று மறு வாக்கப்பதிவு நடைபெற உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு…
View More மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு!ParliamentElection2024
மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு அறிவிப்பு!
மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 30ஆம் தேதி மறு வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543…
View More மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு அறிவிப்பு!டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்ட பாஜக..!
டிஜிட்டல் விளம்பரங்களுக்காக பாஜக ரூ. 101 கோடியை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது.543 தொகுதிகளுக்கு மொத்தம்…
View More டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்ட பாஜக..!மக்களவை தேர்தல் 2024 : 2ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு!
2ம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 47.29 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும்…
View More மக்களவை தேர்தல் 2024 : 2ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு!“கோவையில் பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்” – அண்ணாமலை!
கோவையில் பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு…
View More “கோவையில் பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்” – அண்ணாமலை!“அனைத்து வாக்காளர்களும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்” – எடப்பாடி பழனிசாமி!
அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு செய்து, தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற…
View More “அனைத்து வாக்காளர்களும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்” – எடப்பாடி பழனிசாமி!இளைஞர்கள் ஆர்வமாக வருகிறார்கள்…வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்! – சத்யபிரத சாகு பேட்டி!
இளைஞர்கள் ஆர்வமாக வாக்களிக்க வருவதால் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமான உலகமே உற்று…
View More இளைஞர்கள் ஆர்வமாக வருகிறார்கள்…வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்! – சத்யபிரத சாகு பேட்டி!“வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை” – தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!
வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. …
View More “வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை” – தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!“சமூகநீதியை காக்க போராடிக் கொண்டிருப்பவர்கள் நாங்கள்…” – தருமபுரியில் சீமான் பேச்சு
சமூகநீதியை பாதுகாக்க போராட்டிக் கொண்டிப்பவர்கள் நாம் தமிழர் கட்சியினர் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை…
View More “சமூகநீதியை காக்க போராடிக் கொண்டிருப்பவர்கள் நாங்கள்…” – தருமபுரியில் சீமான் பேச்சு“எனக்கு எதிராக போட்டியிடும் விஜய்காந்த் மகன் எனக்கும் ஒரு மகன் போலத்தான்” – விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பேட்டி!
தனக்கு எதிராக போட்டியிடும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தனக்கும் ஒரு மகன் போலத்தான். அவர் நன்றாக இருக்க வேண்டும் என விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் மக்களவை தேர்தலுக்கான…
View More “எனக்கு எதிராக போட்டியிடும் விஜய்காந்த் மகன் எனக்கும் ஒரு மகன் போலத்தான்” – விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பேட்டி!