கோலாகலமாக நடைபெற்ற வண்புருஷோத்தமன் கோயில் திருத்தேர் திருவிழா!

சீர்காழி அருகே திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோயில் திருத்தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

View More கோலாகலமாக நடைபெற்ற வண்புருஷோத்தமன் கோயில் திருத்தேர் திருவிழா!
Lake filled with heavy rain in Sirkazhi - Villagers happy with increase in fish catch!

சீர்காழியில் கனமழையால் நிரம்பிய ஏரி – மீன்வரத்து அதிகரிப்பால் கிராம மக்கள் மகிழ்ச்சி!

சீர்காழி அருகே கனமழையால் நிரம்பிய திருவாளி ஏரியில் கட்லா, ரோக், ஜிலேபி உள்ளிட்ட சுவையான மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனை வலையிட்டு கிராம மக்கள் பிடித்து வருகின்றனர். சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில் சுமார்…

View More சீர்காழியில் கனமழையால் நிரம்பிய ஏரி – மீன்வரத்து அதிகரிப்பால் கிராம மக்கள் மகிழ்ச்சி!

சீர்காழி அருகே காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு!

சீர்காழி அருகே காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி…

View More சீர்காழி அருகே காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு!

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் – திரளான பக்தர்கள் வழிபாடு!

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் சிறப்பாக நடைபெற்ற தெப்போற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு திருநிலை…

View More சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் – திரளான பக்தர்கள் வழிபாடு!

துபாயிலிருந்து வந்தவரை கடத்திச் சென்ற மர்ம கும்பல்:

சீர்காழி அருகே தொழுதூர் கிராமத்திலிருந்து துபாய் சென்று வந்த கோவிந்தராஜன் என்பவரை கடத்திய மர்ம நபர்கள் போலீசார் தேடி வந்த நிலையில் அவரை திருச்சியில் இறக்கி விட்டு சென்றனர்.  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தொழுதூர்…

View More துபாயிலிருந்து வந்தவரை கடத்திச் சென்ற மர்ம கும்பல்:

சீர்காழி அருகே கடையில் தகராறு செய்த இளைஞர்கள் : திரைப்பட பாணியில் விரட்டிச் சென்ற பொதுமக்கள்…!!

சீர்காழி அருகே பலசரக்கு கடையை சேதப்படுத்தி விட்டு வேனில் சென்ற இளைஞர்களை, பொதுமக்கள் திரைப்பட பாணியில் விரட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.   புதுச்சேரியை சேர்ந்த 18 இளைஞர்கள், காரைக்காலில் நடந்த ஆணழகன்…

View More சீர்காழி அருகே கடையில் தகராறு செய்த இளைஞர்கள் : திரைப்பட பாணியில் விரட்டிச் சென்ற பொதுமக்கள்…!!

சட்டைநாதர்சுவாமி கோயிலில் குடமுழுக்கு: ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாட்டம்!

சீர்காழியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டைநாதர்சுவாமி கோயில் குடமுழுக்கில், ஹெலிகாப்டர் மூலம் மலர், புனித நீர் தெளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது.…

View More சட்டைநாதர்சுவாமி கோயிலில் குடமுழுக்கு: ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாட்டம்!

40 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட சீர்காழி சட்டைநாதர் கோயில் மேற்கு கோபுர வாசல்!

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட மேற்கு கோபுர வாசலை தருமபுரம் ஆதீனம் சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் சென்று வர திறந்து வைத்தார். சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட…

View More 40 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட சீர்காழி சட்டைநாதர் கோயில் மேற்கு கோபுர வாசல்!

குடிநீர் குழாய் உடைந்து வீணாக வெளியேறிய தண்ணீர்!

 சீர்காழியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன பணியின்போது ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமல் அப்படியே விட்டுச்சென்றதால் பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் வழிந்தோடியது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி நகராட்சியின் 24…

View More குடிநீர் குழாய் உடைந்து வீணாக வெளியேறிய தண்ணீர்!

சீர்காழியில் புழுக்கள் நிறைந்த ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி போராட்டம்!

சீர்காழியில் ரேஷன் கடையில் வாங்கிய அரிசியில் புழுக்கள் நிறைந்திருந்ததால் பயனாளி அரிசியை சாலையில் கொட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற…

View More சீர்காழியில் புழுக்கள் நிறைந்த ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி போராட்டம்!