காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியும், அரசியல்வாதியுமானவர் குமரி அனந்தன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம். கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் மார்ச் 19,…
View More அரசியலிலும், இலக்கியத்திலும் செல்வராகத் திகழ்ந்த குமரி அனந்தன்!ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
”ஆளுநர்களுக்கு இதயம் உள்ளது”- தமிழிசை செளந்தரராஜன்
ஆளுநர்களுக்கு காது இருக்கிறதா? வாய் இருக்கிறதா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஆளுநர்களுக்கு இதயம் உள்ளது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கே.கே நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனை மற்றும்…
View More ”ஆளுநர்களுக்கு இதயம் உள்ளது”- தமிழிசை செளந்தரராஜன்திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் தேரோட்டம் – தெலங்கான ஆளுநர் தமிழிசை பங்கேற்பு
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுரை வடிவுடையம்மன் கோயில் தேரோட்டம் கோலகலத் துவங்கியது. தெலங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கலந்து கொண்டு தேரை இழுத்து தேர் பவணியை துவக்கி வைத்தார். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த…
View More திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் தேரோட்டம் – தெலங்கான ஆளுநர் தமிழிசை பங்கேற்புஆகஸ்ட் 15ல் கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும்: தமிழிசை
புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக்கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை துணைநிலை ஆளுநர்…
View More ஆகஸ்ட் 15ல் கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும்: தமிழிசை“தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே கொரோனா 3 வது அலையை தடுத்துவிடலாம்” – தமிழிசை செளந்தரராஜன்
தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டாலே 3வது அலையை தடுத்துவிட முடியும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் 4 நாட்களுக்கு 100…
View More “தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே கொரோனா 3 வது அலையை தடுத்துவிடலாம்” – தமிழிசை செளந்தரராஜன்புதுச்சேரியில் நாளை முதல் இரவு ஊரடங்கு!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் நாளையிலிருந்து இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது இதுவரை…
View More புதுச்சேரியில் நாளை முதல் இரவு ஊரடங்கு!