சென்னையில் நடந்த அகரம் அறக்கட்டளையின் 15ஆம் ஆண்டுவிழாவில் பேசிய கமலஹாசன்,கல்வி என்னும் ஆயுதத்தை வைத்து உலகை வெல்லலாம் என்று பேசியுள்ளார்.
View More ”கல்வி எனும் ஆயுதத்தை வைத்து உலகையே வெல்லலாம்”- அகரம் விழாவில் கமலஹாசன் பேச்சு!Sivakumar
“ஞானவேல் ராஜாவின் பேட்டி கடுங்கோபத்தை தருகிறது!” – அமீருக்கு ஆதரவாக எழுத்தாளரும் இயக்குநருமான சந்திரா தங்கராஜ் கருத்து!
ஞானவேல் ராஜாவின் பேட்டி கடுங்கோபத்தை தருகிறது என எழுத்தாளரும் இயக்குநருமான சந்திரா தங்கராஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களில் இயக்குநர் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறிய பொய் குற்றச்சாட்டுகள்…
View More “ஞானவேல் ராஜாவின் பேட்டி கடுங்கோபத்தை தருகிறது!” – அமீருக்கு ஆதரவாக எழுத்தாளரும் இயக்குநருமான சந்திரா தங்கராஜ் கருத்து!திரையுலகில் கார்த்திக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த அமீருக்கு சிவக்குமார் கொடுத்தது என்ன? – இயக்குநர் கரு.பழனியப்பன் காட்டம்…
கார்த்திக்கு திரையுலகில் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த அமீருக்கு சிவக்குமார் கொடுத்தது என்ன? என்று இயக்குநர் கரு.பழனியப்பன் காட்டமாக கேள்விகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பருத்திவீரன் திரைப்படம் பற்றியும் அமீர்…
View More திரையுலகில் கார்த்திக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த அமீருக்கு சிவக்குமார் கொடுத்தது என்ன? – இயக்குநர் கரு.பழனியப்பன் காட்டம்…கர்நாடகா காங்கிரஸ் ஆட்சி கவிழுமா…? ஆபரேசன் லோட்டஸ் தொடங்கி விட்டதா…?
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் கருத்துக்களால் ஆபரேஷன் லோட்டஸ் அங்கும் தொடங்கி விட்டதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்து 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில்,…
View More கர்நாடகா காங்கிரஸ் ஆட்சி கவிழுமா…? ஆபரேசன் லோட்டஸ் தொடங்கி விட்டதா…?ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!
ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், ஈரோடு மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருகிறார். இவர்…
View More ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!சிவாஜி ,கமலை மட்டுமே நடிகராக ஏற்றுக் கொள்வேன் – நடிகர் சிவக்குமார்
நான் நடிகராக ஏற்றுக் கொண்டது சிவாஜி கணேசன், கமல்ஹாசன் மட்டுமே என்னைக் கூட அந்த வரிசையில் வைக்கவில்லை என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். சிறந்த ஓவியரும் நடிகருமான சிவகுமார், ”திருக்குறள் 100” என்ற தலைப்பில்…
View More சிவாஜி ,கமலை மட்டுமே நடிகராக ஏற்றுக் கொள்வேன் – நடிகர் சிவக்குமார்கருணாநிதி பிறந்த நாள் – அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட துறையினர் வாழ்த்து
முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் 99-வது பிறந்தநாளான இன்று அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் பிறந்த நாள்…
View More கருணாநிதி பிறந்த நாள் – அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட துறையினர் வாழ்த்து“கலைஞரின் பாதம் தொட்டு வணங்கிருப்பேன்”:சிவகுமார்
‘தமிழ் சினிமா அப்பாக்களின் கதை’ என்ற தலைப்பில் ஒரு ‘கதைகளின் கதையே’ எழுதும் அளவிற்கு கடந்த வாரம் முழுவதும் பல சாகசங்கள் அரங்கேறின. பிரதமர் மோடி குறித்து இளையராஜா கூறிய கருத்து, பாக்யராஜின் பரபரப்பு…
View More “கலைஞரின் பாதம் தொட்டு வணங்கிருப்பேன்”:சிவகுமார்பாலாவுடன் மீண்டும் இணைவதை உறுதி செய்தார் நடிகர் சூர்யா
பாலா இயக்கத்தில் தான் மீண்டும் நடிக்க இருப்பதை நடிகர் சூர்யா உறுதி செய்துள் ளார். நடிகர் சிவகுமார், தனது 80-வது பிறந்த தினத்தை நேற்று (அக்டோபர் 27) கொண்டாடினார். முக்கிய திரையுலக பிரபலங்கள் நேரில்…
View More பாலாவுடன் மீண்டும் இணைவதை உறுதி செய்தார் நடிகர் சூர்யாகொரோனா தடுப்பு நடவடிக்கை: சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ.1 கோடி நிதி!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.1 கோடி நிதி உதவி அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா 2 வது அலை பரவல் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்…
View More கொரோனா தடுப்பு நடவடிக்கை: சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ.1 கோடி நிதி!