கடம்பூர் அருகே தடுப்புச் சுவரில் படுத்து கிடந்த சிறுத்தை! – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

கடம்பூர் செல்லும் வழியில் உள்ள வனச்சாலையின் தடுப்புச் சுவரில் படுத்து கிடந்த சிறுத்தையை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி ஏராளமான…

View More கடம்பூர் அருகே தடுப்புச் சுவரில் படுத்து கிடந்த சிறுத்தை! – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர் கோயில் – சாணியடி திருவிழா!

ஈரோடு மாவட்டம்,  தாளவாடி அருகே  கும்டாபுரம் கிராமத்தில் சாணியடி  திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.  ஈரோடு மாவட்டம்,  தாளவாடியருகே கும்டாபுரம் கிராமத்தில்  300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது.  இக்கோயிலில் தீபாவளி முடிந்த 3-ம்…

View More 300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர் கோயில் – சாணியடி திருவிழா!

கரூர் அருகே திடீரென்று தீப் பற்றி எரிந்த கார்!

கரூரில் திடீரென்று ஓடும் காரில் தீ பற்றி எரிந்த நிலையில், காரின் உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தன் குடும்பத்தினருடன் காரில்…

View More கரூர் அருகே திடீரென்று தீப் பற்றி எரிந்த கார்!

பவானி அருகே செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்த பெண் கைது!

பவானி அருகே உள்ள காட்டூரில், செல்போன் பயன்படுத்தி ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த மயிலம்பாடி காட்டூரில் செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்வதாக…

View More பவானி அருகே செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்த பெண் கைது!

தனியார் பள்ளி பெண் ஊழியர் வீட்டில் 43பவுன் நகை திருடிய மர்ம நபர்கள்!

ஈரோட்டில் தனியார் பள்ளி பெண் ஊழியர் வீட்டில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து 43 பவுன் நகை மற்றும் 10,000 ரொக்கப் பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கதிரம்பட்டி நஞ்சனாபுரம் ஆர்.கே.கார்டன் பகுதியை…

View More தனியார் பள்ளி பெண் ஊழியர் வீட்டில் 43பவுன் நகை திருடிய மர்ம நபர்கள்!

ரயில் நிலையத்திற்குள் புகுந்த மழை நீரால் பயணிகள் சிரமம்!

ஈரோட்டில் பெய்த மழை காரணமாக ரயில் நிலையத்திற்குள் வெள்ளம் போல் புகுந்த மழைநீரால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

View More ரயில் நிலையத்திற்குள் புகுந்த மழை நீரால் பயணிகள் சிரமம்!

போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது: 100 மாத்திரைகள் பறிமுதல்!

ஈரோடு சாஸ்திரி நகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரை என கூறி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு சாஸ்திரி நகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகள்…

View More போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது: 100 மாத்திரைகள் பறிமுதல்!

கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம்; 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானி சாகர் அணையின், கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276-ல் மாற்றம் செய்ய வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்…

View More கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம்; 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

விவசாய தோட்டத்திற்குள் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விவசாய தோட்டத்தில் நுழைந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். ஈரோடு அந்தியூர் அடுத்த பாலமலை…

View More விவசாய தோட்டத்திற்குள் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு!

மதுபோதையில் முதியவரை தாக்கிய பெருந்துறை திமுக நிர்வாகி நண்பருடன் கைது!

பெருந்துறையில் மதுபோதையில் முதியவரை தாக்கிய திமுக நிர்வாகி நண்பருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அண்ணா சிலை அருகே கடந்த 18ம் தேதி பெருந்துறை பேரூர் திமுக இளைஞர் அணி…

View More மதுபோதையில் முதியவரை தாக்கிய பெருந்துறை திமுக நிர்வாகி நண்பருடன் கைது!