கரூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை!

கரூர் காணியாளம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். கரூர் நகர் பகுதியில் பிளானிங் அப்ரூவல் அதிகாரியாக பணியாற்றிய மூக்கையா பணி…

View More கரூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை!

கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கைது – கணக்கில் வராத ரூ2.5லட்சம் பறிமுதல்!

கடலூரில் வாகனத்திற்கு தகுதி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக வட்டார போக்குவரத்து அலுவலர் கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையின்போது அலவலகத்தில் கணக்கில் வராத 2.5லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.…

View More கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கைது – கணக்கில் வராத ரூ2.5லட்சம் பறிமுதல்!

ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய  சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், ஈரோடு மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருகிறார். இவர்…

View More ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

லஞ்சம் வாங்கிய அதிகாரி; கையும், களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்!

கரூர் மாநகராட்சியில் வீட்டு வரி நிர்ணயத்திற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சியில்…

View More லஞ்சம் வாங்கிய அதிகாரி; கையும், களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்!

நிதி முறைகேடு செய்ததாக இந்தி பிரச்சார சபா நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு

தக்ஷின் பாரத் இந்தி பிரச்சார சபா முன்னாள் தலைவர் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் மீது 5.78 கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.  தக்‌ஷின பாரத் இந்தி பிரச்சார…

View More நிதி முறைகேடு செய்ததாக இந்தி பிரச்சார சபா நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு

லஞ்சம்: பொள்ளாச்சியில் அரசு உதவி பொறியாளர் கைது

பொள்ளாச்சி பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டி வேங்கை செல்வ பிரபு என்பவர் நிலத்திற்கு DTCP ஒப்புதல் பெறுவதற்காக…

View More லஞ்சம்: பொள்ளாச்சியில் அரசு உதவி பொறியாளர் கைது

பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேடு-சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு

காடையாம்பட்டி அருகே கே.மோரூர் கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேடுகள் புகாரில், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 11 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் மீது…

View More பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேடு-சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு