ராஜபாளையம் அருகே கட்டட வரைபட அனுமதிக்காக ரூ.6000 லஞ்சம்: ஊராட்சி மன்ற தலைவர் கைது!

ராஜபாளையம் அருகே கட்டட வரைபடத்திற்காக அனுமதி வழங்குவதற்கு ரூ. 6000 லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி மன்ற தலைவரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழ ராஜகுல…

View More ராஜபாளையம் அருகே கட்டட வரைபட அனுமதிக்காக ரூ.6000 லஞ்சம்: ஊராட்சி மன்ற தலைவர் கைது!

பட்டா மாற்றம் செய்ய ரூ.10,000 லஞ்சம் – துணை வட்டாட்சியர் உட்பட 3 பேர் கைது!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், பட்டா மாற்றம் செய்ய ரூ.10,000 லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர் மற்றும் இடைத்தரகர் உட்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு…

View More பட்டா மாற்றம் செய்ய ரூ.10,000 லஞ்சம் – துணை வட்டாட்சியர் உட்பட 3 பேர் கைது!

அரசு விருந்தினர் மாளிகையில் ரூ. 32.68 லட்சம் பறிமுதல்!

ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் கணக்கில் வராத ரூ.32.68 லட்சம்  பணத்தை கைப்பற்றி, 3 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை…

View More அரசு விருந்தினர் மாளிகையில் ரூ. 32.68 லட்சம் பறிமுதல்!

ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய  சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், ஈரோடு மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருகிறார். இவர்…

View More ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!