மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக த்மிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை” – முதலமைச்சர் #MKStalin அறிவிப்பு!kalaignar
“கலைஞர் வழியில் திராவிட மாடல் அரசை அமைக்க உறுதியேற்போம்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!
கலைஞர் வழியில் உழைத்து மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க இந்நாளில் உறுதியேற்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில்…
View More “கலைஞர் வழியில் திராவிட மாடல் அரசை அமைக்க உறுதியேற்போம்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினம் – மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி இன்று நடைபெற்றது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானார். அவரது நினைவு…
View More முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினம் – மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!“ஜூன் 4-ல் வெற்றிக்கொடி ஏற்றுவோம்…” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்!
ஜுன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் எனவும், அந்த வெற்றியை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு காணிக்கையாக்குவோம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி மறைந்த முன்னாள்…
View More “ஜூன் 4-ல் வெற்றிக்கொடி ஏற்றுவோம்…” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்!10-ம் வகுப்பு பாடத்தில் ‘பன்முகக் கலைஞர்’ என்ற தலைப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் பன்முகக் கலைஞர் என்ற தலைப்பில் புதிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. …
View More 10-ம் வகுப்பு பாடத்தில் ‘பன்முகக் கலைஞர்’ என்ற தலைப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு!“ஐந்தரை அடி இமயம்..” – யுவன் இசையில் கலைஞர் 100ஆண்டு விழாவிற்காக தயாராகி வரும் பாடல்.!
கலைஞர் 100ஆண்டு விழாவிற்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் “ஐந்தரை அடி இமயம்..” எனத் தொடங்கும் பாடல் தயாராகி வரும் வீடியோவை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில்…
View More “ஐந்தரை அடி இமயம்..” – யுவன் இசையில் கலைஞர் 100ஆண்டு விழாவிற்காக தயாராகி வரும் பாடல்.!சத்தியமங்கலத்தில் நெசவாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்!
சத்தியமங்கலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த டிஜி…
View More சத்தியமங்கலத்தில் நெசவாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்!பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!! உச்சநீதிமன்றம் அதிரடி
சென்னை மெரினா கடல் பகுதியில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை மெரினா கடலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக 81 கோடி ரூபாய்…
View More பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!! உச்சநீதிமன்றம் அதிரடிஆயிரக்கணக்கான மு.க.ஸ்டாலின் உருவப்படங்களை கொண்டு கருணாநிதியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்த ஓவிய ஆசிரியர்!
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் ஒருவர் ஆயிரக்கணக்கான மு.க.ஸ்டாலின் சிறிய அளவிலான உருவப்படங்களை கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே…
View More ஆயிரக்கணக்கான மு.க.ஸ்டாலின் உருவப்படங்களை கொண்டு கருணாநிதியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்த ஓவிய ஆசிரியர்!திருச்சியில் திருப்பு முனைகள் – முக்கிய நிகழ்வுகள் சில…
திருச்சியில் திருப்புமுனை மாநாடு. தொண்டர்களே திரண்டு வாருங்கள்… என்று தலைவர்கள் அழைப்பு விடுப்பதைப் பார்த்திருப்போம். அதென்ன திருச்சியில் திருப்பு முனை. அதன் வரலாறு என்ன…? பார்க்கலாம்…. தமிழ்நாட்டு வரலாற்றில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள்…
View More திருச்சியில் திருப்பு முனைகள் – முக்கிய நிகழ்வுகள் சில…