சென்னையை அடுத்த குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நிலம் வரன்முறைப்படுத்த ரூபாய் 24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் நகராட்சி ஆணையர் குமாரி உள்ளிட்ட 3 பேர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். குன்றத்தூர் நகராட்சி…
View More லஞ்சம் வாங்கியதாக குன்றத்தூர் நகராட்சி ஆணையர் குமாரி உள்ளிட்ட 3 பேர் கைது!Municipal commissioner
ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!
ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், ஈரோடு மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருகிறார். இவர்…
View More ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!