வட இந்தியாவில் பாஜக-விற்கு ஆதரவு இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “திமுக தனது…
View More “வட இந்தியாவில் பாஜக-விற்கு ஆதரவு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது” – காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்sivaganga
71 அடியை எட்டிய வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
வைகை அணையில் 3104 கன அடி நீர் உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் உள்பட தமிழ்நாட்டின்…
View More 71 அடியை எட்டிய வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி!
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தென்னிந்திய அளவிலான கைப்பந்து…
View More உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி!தீபாவளி ஆட்டுசந்தை: சிவகங்கையில் ரூ. 1 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை!
தீபாவளியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற ஆட்டுசந்தையில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள் ரூ. 1 கோடிக்கும் மேல் விற்பனையானது. தீபாவளியை முன்னிட்டு ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில்…
View More தீபாவளி ஆட்டுசந்தை: சிவகங்கையில் ரூ. 1 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை!மதுரை, ராமநாதபுரம், சிவகங்கையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியில்லை – மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். சார்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், புதுக்கோட்டை,…
View More மதுரை, ராமநாதபுரம், சிவகங்கையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியில்லை – மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்
டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள், மதுபானக் கடை மீது கல்லெரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரின் முக்கிய வீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை முன்பு, விபத்தில் சிக்கி ஒருவர்…
View More டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்மனைவி கஷ்டபடாமல் இருக்க புதிய கருவி கண்டுபிடித்த கட்டிட தொழிலாளி!
சிவகங்கையை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் உடல்நிலை சரியில்லாத தனது மனைவிக்காக குழாயின் மூலம் குடிநீர் விநியோகிக்கும் போது அதனை அறிவிக்கும் கருவியை செய்து அசத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் சி.பி காலனி பகுதியை சேர்ந்தவர்கள்…
View More மனைவி கஷ்டபடாமல் இருக்க புதிய கருவி கண்டுபிடித்த கட்டிட தொழிலாளி!இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை; 4 பேர் கைது
சிவகங்கையில் நேற்று நள்ளிரவு இளைஞர் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 16 வயது சிறுவன் உட்பட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். சிவகங்கையை அடுத்துள்ள வைரவன்பட்டியை சேர்ந்தவர் பண்ணைமுத்து…
View More இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை; 4 பேர் கைதுகொரோனா கட்டுப்பாட்டை மீறி மீன்பிடித் திருவிழாவில் குவிந்த மக்கள்
கல்லல் அருகே மீன்பிடித் திருவிழாவிற்காக கண்மாயில் கிராம மக்கள் முகக்கவசம் இன்றி அதிக அளவில் கூடியதால்,மீண்டும் கொரானா தொற்று பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே விளாரிபட்டி கிராமத்திற்கு சொந்தமான கண்மாயில்,…
View More கொரோனா கட்டுப்பாட்டை மீறி மீன்பிடித் திருவிழாவில் குவிந்த மக்கள்