பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் கிராமத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில்…
View More பொன்னமராவதி அருகே கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா!fish festival
35 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா – பொதுமக்கள் உற்சாகம்
ஆவிக்காரன்பட்டியில் மீன் பிடித்திருவிழா 35 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுவதால் பொதுமக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று மீன் பிடித்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொய்கைப்பட்டி ஊராட்சியில் சுமார் 19 ஏக்கர் பரப்பளவில் ஆவிக்காரன்பட்டியில் அமைந்துள்ள ஆவிக்குளம்…
View More 35 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா – பொதுமக்கள் உற்சாகம்கொரோனா கட்டுப்பாட்டை மீறி மீன்பிடித் திருவிழாவில் குவிந்த மக்கள்
கல்லல் அருகே மீன்பிடித் திருவிழாவிற்காக கண்மாயில் கிராம மக்கள் முகக்கவசம் இன்றி அதிக அளவில் கூடியதால்,மீண்டும் கொரானா தொற்று பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே விளாரிபட்டி கிராமத்திற்கு சொந்தமான கண்மாயில்,…
View More கொரோனா கட்டுப்பாட்டை மீறி மீன்பிடித் திருவிழாவில் குவிந்த மக்கள்